பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. வா ய் ைம 1385 'த சேவல்களே! பொழுது விடுவதைக் குறித்து விேர் கூவு _ வாய்மையே எனினும் என் காசலரை நான் அடையாகபடி _டசெய்கலால் எனக்குத் தீமை செய்துள்ளிர்; ஆகவே வாய் _ம யிழங்கவாாய் கோய்மையுறுவிர்” என ஒரு கலைவி கோழி _ளை நோக்கி இவ்வாறு குறை கூறியுள்ளாள். இந்தக் குறளின் பொருளை விகடமாய் விரித்து இங்.நூலாசிரியர் இங்கனம் சுவை யாப் பாடியிருக்கிருள். தேவர் வாய்மொழியை வாய்மையாய் ப் பேணிக் கவிஞர்கள் தாய்மை கோய்ந்து வருவகை நூல்கள் எங் _லும் நோக்கி இக் காவின் சால்பினை வியந்து வருகின்ருேம். தீமை கோயா கபடி தாய்மையாக வாய்மையைப் பேணி _வருக. அகனல் அரிய பல மகிமைகள் பெருகி வரும். காவி விருந்து வெளிவருகிற சொல் கலமாய் வரின் அவன் வில் உயர்க்க புனிகளுய் ஒளிபெற்று உயர்ந்து வருகிருன். Ա-ի யாது ஒன்றும் என்றது எவ்வுயிர்க்கும் எவ்வகையிலும் யா கொரு துயரும் கோாகபடி பேசுக என்றவாறு. கடுஞ்சொல், புறஞ் சொல், இன்னச் சொல், இழி சொல், வஞ்சச் சொல் என்பன தீமை கலங்கமையால் இவ்வாறு தீய காம மடைக்கன. வாய்மை ஆஅைம் பிறர் துயருமம்படி கூறினல் அது இமையேயாம். இவ்வுண்மை கருமனிடம் நன்கு கெரிய வந்தது. சரிகம் பாண்டவர்க்கும் துரியே rதனன் ஆகியர்க்கும் போர் மூண் டது. இருதிறப் படைகளிலும் பல்லாயிரம் பேர் மாண்டு பட்ட _னர். பதினைக்காம் காள் போர் தொடங்கியது. அதிசய வில் வியமான துரோணுச்சாரியார் சேனதிபதியாய் நின். சேனை _ளை கடக்கினர். கலைமையான அந்தக் கள பதியைக் கொன்று விழ்க்கிலைன்றி வென்றி காண முடியாது என். கண்ணன் _ருகினன். அவரை கேரே போரில் யாரும் வெல்ல முடியாது; மாருகவே கொல்ல வேண்டும் என்று உறுதி செய்து கொண்டு கருமனே அணுகினன். அவன் பொய் சொல்ல அஞ்சுவான் ஆக லால் வஞ்சமான வழியில் மொழிய வேண்டினன். மாளவ தேசத்து மன்னனுடைய பட்டக்க யானையை வீமன் அன்று கொன்ற கொலைக்கிருக்கான். அங்க மத யானைக்கு அசுவத்தா

  • 174