பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1386 திருக்குறட் குமரேச வெண்பா மன் என்.) பெயர். 'அகக்கா அசுவத காமன வமலை அழக கான்” என்று சொல்லுக; கடந்த ஒரு காரியம்; இதை சீ சொன் ல்ை தன் மகனை அசுவக்காமனே செக்கான் என்று எண்ணித் துரோணன் பித்தனுய் கின்.து விடுவான். காரியம் நமக்கு வெற். றியாய் விடும் என்.று கண்ணன் வினேயமாய் விளம்பிஞன். அவ் வுரைகளைக் கேட்டதும் கருமன் பெரிதும் மறுகினுன்: வையினுல் விளங்கு நேமி வலம்புரி வயங்கு செம்பொற் கையினுன் அந்த குறளன் கையறல் புகன்ற காலே மெய்யினுல் வகுத்த தன்ன மெய்யுடை வேந்தன் கேட்டுப் பொய்யில்ை ஆள்வது இந்தப் புவிகொலோ என்று நக்கான். அண்ணிய கிளேயும் இல்லும் அரும்பெறல் மகவும் அன்பம் திண்ணிய அறிவும் சீரும் செல்வமும் திறலும் தேசும் எண்ணிய பொருள்கள் யாவும் இயற்றிய தவமும் ஏனைப் புண்ணியம் அனைத்தும்சேரப்பெர்ய்ம்மையால்பொன்றுமன்றே. நயமாய் ஒரு பொய்யைச் சொல்லும்படி கண்ணன் கூறிய பொழுது கருமன் இவ்வாறு பதறியிருக்கிருன். சக்கியத்தை உரிமையோடு இவன் போற்றி வந்துள்ளமையை இதனல் உணர்ந்து கொள்ளுகிருேம். நன்மைகள் யாவும் பொய்ம்மை ஒன்ருல் பொன்றுமே என்று இவன் வாதாடி மறுத்தும் அக்க மாயவன் விடவில்லை. நயமாய் வசக்கி இகமா இணக்கினன். கண்ணன் கழறியது. உம்மையில் மறுமை தன்னில் உறுபயன் இரண்டும் பார்க்கின் இம்மையில் விளங்கும் யார்க்கும் அவரவர் இயற்கை யாலே மெய்ம்மையே ஒருவர்க் குற்ற விபத்தினை மீட்கும் ஆகின் பொய்ம்மையும் மெய்ம்மை போலப் புண்ணியம் பயக்குமாதோ! வல்லவர் அனந்த கோடி மறைகளின் படியே ஆய்ந்து சொல்லிய அறங்கள் யாவும் நின்னிடைத் தொக்க ஆற்றல் புல்லிய பொய் ஒன்று என்னும் பொருபெரு நெருப்புக்கு ஈரம் இல்லை நீ ஒன்றும் எண்ணுது இயம்புதி இதனை என்ருன். (2) (பாாதம், 15ம் போர்) கண்ணன் இன்னவா. வற்பு. க்கவே வேறு போக்கின்றி கருமன் விரகோடு சிலேடையாய் விதங்து பேச கேர்ந்தான்.