பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1414 திருக்குறட் குமரேச வெண்பா திருஞான சம்பந்தர் சிவபெருமான இவ்வாறு துதித்திரு. கிருர். பொய்யா மொழியுள் எவ்வளவு தெய்வ ஒளிகள் எழில் வி மெய்யான இன்ப கலன்கள் தெளிவாய் மேவி நிற்கின்றன. பொய்யாத வாய்மொழியால் போற்றிசைத்துப் பூசை செய்து. (தேவாரம்) மெய்யான கடவுளை வழிபடுவாாைச் சுந்தார் இங்கனா விளக்கி உண்மையின் உயர் நிலையைத் துலக்கியுள்ளார். பொய்யாத வாய்மொழி கோய்க்க பொழுது மனிதன் தெய்வ ஒளியாய்க் சேசு வீசிச் சிறக்க வருகிருன். பொய்யாத தவமுனியின் போயருளித் தாடகைதன் மெய்யாவம் நிகர் என்ன வெஞ்சரத்தால் அழுத்தியபின் மையாழி முகில்வண்ணன் வாங்கியன பூங்கமலக் கையாலும் ஒருசாபம் காலாலும் ஒருசாபம். (பாரதம், 12ம் போர் 1) கோசிகர் உறவை அடைந்துள்ள இராமனை இவ்வாறு குறித்திருக்கிரு.ர். பொய்யாத தவமுனி பின் போனமையால் செய்ய அரியன செய்து கிவ்விய செல்வன்களை எய்தியுள்ளான். பொய் நுழையாமல் கன் வாய் மொழியை ஒருவன் பாது காத்துவரின் எய்த அரிய பெருமைகளை எல்லாம் எளிதே எய்தி உயர்ந்த தெய்வ ஒளியாய் அவன் சிறந்து கிகழ்கிருன். பொய்பேசா வாயே புனிதவாய் மற்றவெலாம் வெய்யநோ யாகி விளியுமால்---மெய்யனென ஈசன் இலங்கி யிருத்தலால் பொய்பேசின் நீசனே யாவாய் நினை. இதனை ஈண்டு கினைந்த சிக்கிக்க வேண்டும். பொய்யா விரதம் மனிதனைப் புனிதனுக்கி அரிய பல கரு மங்களை கல்கியருளுகிறது. இது கோான் பால் அறிய கின்றது. சரிகம் இவன் கொங்கு காட்டிலே வல்லம் என்னும் ஊரில் இருக் தவன். இயற்கையில் கல்லவன். பொல்லாக சூழல் இவனைப் புகலப்படுத்தி யிருந்தது. களவு வஞ்சனை முதலிய தீமைகளைக் அணிக்க செய்பவரோடு தொடர்க்க நேர்க்கமையால் இவன்