பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1418 திருக்குறட் குமரேச வெண்பா உள்ளக்கில் தாய்மை யுள்ளவர்கள் புண்ணியவான்கள்: கடவுளை அவர்கள் கோே காணுகின்றனர் என எசுகாதர் இவ் இவ்வாறு சித்த சுத்தியின் சீர்மையைக் கூறியுள்ளார். அகம் தாய்மையான போது அக்க மனிதன் தெய்வ சீர்மை கோய்க்து கிவ்விய மகிமைகளை அடைந்து கொள்கிமூன். இறைவன் ஒருவனே என்.றும் உள்ளவன். ஆகவே உண்மை என்பது அவனுக்குத் தனியுரிமையான பெரிய பேர். மெய்யனே! விகிர்தா! (திருவாசகம்) உண்மை யறிவானந்த உருவாகி. (திருவிளையாடல்) கடவுளை உண்மை, மெய்யன் என்.று இவைகுறித்துள்ளன. God is truth. (Plato) உண்மையே கடவுள் என்று பிளாட்டோ என்னும் கிரீஸ் கே சக்து அறிஞர் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். சத்தியக்கை எங்க நாடும் யாவரும் மேன்மையாகப் போற்றி வருவதை இக குல் கன்கு அறிக் த கொள்ளுகிருேம். உள்ளத்தைப் புனிதமாக்கி உயர்க்க பேரின்ப நிலையை அரு ளுகலால் உண்மை உயிரினும் ஒம்பவுரியது. தேக சுக்கியும் மனே சுத்தியும் ஆத்தும் சிக்கிகளுக்கு கேளே அனுகூலங்களா யுள்ளன. உண்மை ஒன்றே உயர் கலங்களை அருளுகின்றது. வாய்மையுடையவர் தாய்மையாளாாய்க் துலங்கி கிங்கின்ருள். இவ் வுண்மை பாண்டியன் பாகன் பிருதுபால் தெரிய வக்கது. சரிதம் 1. மதுரையில் இருந்து அரசு புரிந்து வந்த இராசசேகான் என்னும் பாண்டிய மன்னன் பேரறிவுடையவன். பெருக்ககை யாளன். சக்கியம் கருமம் கருணை கிே முதலிய உத்தம நீர்மை கள் இவனிடம் ஒருங்கே கிறைக்கிருந்தன. அறுபத்து கான்கு கலைகளையும் கன்கு ஆய்ந்து தெளிக்கவன். ஒரு காள் கடாாசப் பெருமானைக் கரிசித்து கின்ருன். ஒரு காலை ஊன்றி கெடுங்கால மாக இப்படி கின்று வருதலால் எம்பெருமான் சேவடி எப்படி வருந்துமோ? என்று எண்ணி மறுகினன். பாத காட்டிய க்கைக கான் பயின் வந்தபோது நேர்க்க கேக வருத்தங்கள் கால்