பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. வெகு ளா ைம 1455. உள்ளே மூண்ட கோபம் உடையவனை அடியோடு மாண்டுபடச் செய்யும். கன்னேக் கொல்வதைக் கழுவிக் கொள்ளலாமா? கொல்லும் என்னும் சொல்லால் அகன் கொடிய கொலே பாதகங்களை யெல்லாம் கேரே கூர்ந்து ஒர்ந்து கொள்ளலாம். ஒருவன் உள்ள க்கில் கோபம் முண்ட பொழுது சொல்லா அம் செயலாலும் பிறர்க்கு அவன் அல்லல் செய்ய கேர்கின்ருன்: முடியுமானல் கொல்லவும் செய்கிமுன்; செய்யவே அவனும் = , = == -, + = * - -- கோபமாய்க் கொலையுண்டு கொடுமையாய்ச் சாகின்ருசன். தன்னையே கோல்லும் என்.று குறித்தது கோபத்தின் கிலே புலே கொலை முகவிய யாவும் குறிப்பாக் கூர்ந்து ஒர்ந்துகொள்ள வங்கது. பழி பாவங்களை விளைத்துக் கன்னேயே அழித்து ஒழிக்கும் சினக்கை மனிகன் ஒழித்து நீக்காமல் ஒழிவது அட் தி T - ப - த டா, யே. திய கால் தீங்கே ஒங்கி வரும். மூங்கிலில் பிறந்த முழங்குதி மூங்கில் முதல் அற முருக்குமா போல தாங்கரும் சினத்தி தன்னுளே பிறந்து தன்னுறு கிளேயெலாம் அழிக்கும் ஆங்கதன் வெம்மை அறிந்தவர் கமையால் அதனையுள் அடக்கவும் அடங்காது ஓங்கிய கோபத் தியினை ஒக்கும் உட்பகை உலகில் வேறு உண்டோ? (இராமாயணம்} இராமபியான் இலக்குவனே கோக்கி இவ்வாறு சினத்தின் தீமையை விளக்கி யிருக்கிரும். ஒரு மூங்கிலில் பிறக்க தீ அக் கக் காடு முழுவதையும் எரித்து அழித்தல் போல் ஒருவன் உள்ளே முண்ட கோபத்தி அவனேக் கிளையோடு அழித்து ஒழிக்கும். உவமைக் குறிப்பை ஊன்றி கோக்கிப் பொருள் கிலே யை ஒர்க்க உணர்ந்து கொள்ள வேண்டும். தன்னையே அழிக்கும் சினத்தி என் க.அ ஈண்டு உரிமையாக உன்னி உணர வுரியது. நெஞ்சிடையே கோபத்தை நீகொண்டால் வெந்தியைப் பஞ்சிடையே வைத்த படியாமே-அஞ்சியதை நீக்கி விடுக நீ நீக்காயேல் நோக்காடும் சாக்காடும் கண்டாட் சரிந்து,