பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1492 திருக்குறட் குமரேச வெண்பா செய்த அக் கண்ணும் என்றது பொ.முத்திருக்க அரிய அரிய இடம் தெரிய கின்றன. செய்தவன் கண்ணும் என்.ச பாடமும் உண்டு. அவ்வாறு கொண்டால் வினோயாளனே கேசே கண்டு கொள்ளலாம். பிறர் கறுத்துக் கடுக்அயர் செய்யிதும் ம,அக்தி இன்னு செய்யாமல் பொறுக்கருளின் அவர் புவி . மகான்களாய் இனிது உயர்ந்து கொள்ளுகின் உனர். சிறப்பினும் செல்வம் பெறினும் இன்னு செய்யாகே என்ப முன்னம் குறிக்கார்: பிறர் சீறி இன்னு செய்தாலும் மாறி வி இடரை யாரிடமும் செய்யாதே என்று இதில் வலியு. :) யுள்ளார். இன்னுமை ஒழிய இனிய வழி யகுள் கிரு.ர். எவ்வகையிலேனும் எவ்வளவாயினும் தான் செய்க Ամ ե* பக்தை எவலும் அனுபவிக்க வேண்டும் ஆகலால் அதனே யாண் ம்ெ யாதும் திண்டாமல் விலக்கி விடுவதே கல்ல.த. இன்பக்கை யே எவ்வழியும் வேணவாலோடு கருதி வருகிற மனிதன் துபம் சன்னைக் கொடர்ந்து வர இடங்கொடுக்கலாகாது. க. -- உயிர் துயர் உருமல் உயர்வு ச்ை செய்து வருவோர் உயர்க்க மேலோாாய் ஒளி மிகுந்து சிறக்து வருகிருள். இறப்பச் சிறியவர் இன்ன செயினும் பிறப்பினுல் மாண்டார் வெகுளார்-திறத்துள்ளி நல்ல விறகின் அடினும் நளிைவெந்நீர் இல்லம் சுடுகலா வாறு (பழமொழி, 370) பிற இன்னு செயினும் சிறப்புடைய பெரியோர் வெகு வா. i என لتغي تقع விளக்கியுள.உ. சிறுமை பெருமைக ஆக்கு , , M மைகள் தெரிய வந்தன. இன்னு செய்பவர் சி.வியாாய் இது.ெ. கழிகின்ருர், இதம் செய்பவர் பெரியமாய் உயர்க் து கெழ்ருெ அரிய நான்மறை அந்தணர் தங்களில் பெரிய ராவர் பிறர்க்குஇடர் எண்ணிலாள் தரிய லார்தமர் என்றுஇரு சார்பினுக்கு உரியரோ பொருள் உண்மை உணர்ந்துளோர். (சேது புராணம்) இருவினைப் பயகு யுள்ள இன்பதுன் பங்கள் வந்து பகுவின் முன் புடற்கமைத்த வனம்ான விருப்பும் சேய்பவம்