பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. இன்ன செய்யாமை 1495 |l, திண்டோள் நிமிவசிட்டர் சீறியின்ை செய்து துன்பம் கொண்டார்பின் என்னே குமரேசா-பண்டொன்றும் செய்யாமல் செற்ருர்க்கும் இன்னத செய்தபின் உய்யா விழுமம் தரும். (3) இ-ள் குமரேசா! நிமியும் வசிட்டரும் நிலைமாறி இன்ன செய்து _ இருவரும் துயர் அடைக்கார்: எனின், செய்யாமல் செங் அக்கும் இன் கை செய்த பின் உய்யா விழுமம் கரும் என்க. யாகொரு இடரும் செய்யாகிருந்தும் செறுத்துக் அயர் செய்தார்க்கும் மறுத்து இன்கு செய்யின் அது கொடிய என்ப யாம். யாரிடமும் யாண்டும் இதமே செய்ய வேண்டும். இது, வம்பாய்த் துன்பம் செய்வார்க்கும் அன்பு செய் _ன்ெறது. அரிய பெருக்ககைமை இதில் அறிய வக்க சி. கன்னே வைதவன மாறி வைகலும், அடிக்கவனக் _. அடிக்கலும், அல்லல் இழைப்பவனே ஒல்லை ஒழித்தலும் _க இயல்பு. சாதாரணமான இக்க இயற்கையைக் கடன் பெறுமையாய் உயர்ந்த போதுதான் னவரும் பெருமையடை _முர். அரிய நீர்மையே யாண்டும் பெரிய சீர்மையாம். மரிய செயல் இயல்களை மருவி வருமளவே பெரிய மனித _ய்ப் பெருகி வருகின்ருர் என்ன வகையிலாயினும் இன்னு செய்பவன் கன் உயிர்க்கே இழிதயரைச் செய்து கொள்ளுகி குன். ஆகவே அவன் சின்னவனுய்ச் சிறுமையு.துகின் மூன். - *o- - o == = - -- - . இன்னு செய்தார்க்கும் மக்க இன்னு செங் ாக என்று முன்னம் குறித்தார் செய்தால் என்ன எனின் அருல் வெய்ய துயர்கள் விளையும் என இதில் விளக்கியுள் மா. அல்லல் உருவகை எங்கும் கல்லகே செய்து வருக. ○ = o -ன் பமான செயலை யார்க்கும் எவ்வகையிலும் செய்யல: _ என்பதை வலியுறுக்கற்குச் செய்யாமல் சேற்ருரை எதி: _Aஞர். துே யாதும் செய்யாக சாதுக்களுக்கு அல்லல் செய்வது மிகவும் தீமையாம். அவ்வாறு கொடிய தீமையைச் _றுத்துச் செய் கார்க்கும் ம.அத்து இன்னு செய்யாதவன்