பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. இன்ன செய்யாமை 1507 கிகழ்ந்துள்ள சரிக்கிர கிலையை இது வாைங்க காட்டியுள் --. காயில்லாமல் ம.ம.கி அழுத குழங்கையைக் கண்டதும் இவர் உருெ அழுகிருக் கிருள். கழுமிய துன்பமொடு கண்ணிர் _குத்து என்ற கல்ை பிறர் துன்பம் கண்டபோக இவர் துன்பு முக்த அழுதுள்ளமையை கன்கு தெளிக்க கொள்கிருேம். பவனமாதேவன். இக்க அரசன் போருளுடையவன். ஒாறிவுடைய உயிர்களி டமும் ஊறு கோாமல் உரிமையோடு ஒம்பி வங்கான். தனது அருமை மகன் அழகிய அன்னப் பார்ப்பைப் பிடித்து வந்து கூட்டில் வைத்து ஆர்வத்கோடு பால் ஊட்டி வளர்த்து வருவகை ஒரு காள் இவன் கண்டான். உள்ளம் பரிந்து வருக்கினன். மகனே அழைத்தான்; மதிகலம் உரைக் கான்: :: இனிய நீர் கிலே பில் கன் இனக்கோடு சேர்ந்து உல்லாசமாய் உவக்து வாழ்ந்து வருகிற இளம் பறவையைப் பிடித்து வந்து இவ்வாறு சிறைப் படுக்கியுள்ளாய்; காயைய பிரிக்க இது கோயுழந்து படுவதை உணர வில்லை. கண்ணுக்கு அழகு கண்ணுேட்டம்; அறிவுக்கு அழகு அருள்; கல்ல பிறவிக்கு அழகு பிற உயிர்களுக்கு அல் லல் செய்யாமை; எவ் வுயிரையும் தன் உயிர் போல் எண்ணி ஒழுகுவதே விழுமிய புண்ணியமாம்; ஆருயிர்களுக்கு அருள் புரியாதவன் கன் உயிரை இருள் காகில் ஆழ்த்துகின்ருன்; இந்த _ண்மையை உணர்ந்து கண்ணளியுடன் இனி நீ ஒழுகி வா வெண்டும்; இந்த அன்னக் குஞ்சைக் கொண்டு போய் முன்னம் இருக்க தாமரைக் கடாகத்தில் காயின் பால் விட்டு வா!' என்று இவ்வாறு இவன் உரைக்கவே அக் குலமகன் உளம் மிக உருகி _டனே அதனை உரிய இடத்தில் விட்டு வங்கான். பறவைக்கு கொய் செய்த அக்தப் பாவம் தீர வேண்டும் என்று அாசைக் _ மக்க அருக்கவம் புரிந்து பிறவி கோயும் நீங்கிஞன். மகனைப் போலவே இவனும் மாதவம் மருவி உயர்கதி எய்தினன். துமமார்ந்து அணங்கு நாறும் சுரும்புதும் தாரினுைம் காமமார் ஒலியல் ஐம்பால் சயமதித் திருவும் ஆர்ந்த _ாமமாசுண்ட காதற் கதிர்வளைத் தோளினரும் நாமநாற் கதியும் அஞ்சி நற்றவத்து உச்சி கொண்டார். (சீவக சிந்தாமணி)