பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1522 திருக்குறட் குமரேச வெண்பா மையை அறிக்க கண்ணகி பரிந்து புலம்பி வருக்கிக் கேற்றி ஞள். பரிவுரைகள் அறிவொளிகளாய் வங்தன. கோப்பெருந்தேவி! கொடுவினை யாட்டியேன் யாவும் தெரியா இயல்பினேன் ஆயினும் முற்பகற் செய்தான் பிறன் கேடு தன் கேடு பிற்பகற் காண்குறுாஉம் பெற்றிகாண்!” (சிலப்பதிகாரம்) வினேயின் விளைவை இவ்வாறு நினைவு அத்தி நெடுங் துயரு டன் அவள் அகன்ற போனுள் பிறர்க்கு இன்னு செய் கார் உடனே இன்னலடைந்து இழிந்து அழிவார் என்பகை இம் மன்னன் சரிகம் மாநிலம் அறிய கேரே விளக்கி கின்றது. சரிதம் 2 இாகுலன் என்பவன் காங் சா கேசத்து வேங்கன் ஆன அத்திபதியின் அருமைத் கிருமகன். காய் பெயர் நீலபதி. இவண் அறிவிலும் ஆண்மையிலும் சிதக்கவன். இலக்குமி என் வா அாசிகாங்குமரியை மணந்து அரிய போகங்களை து கர்ங். இவண் இனித வாழ்ந்து வக்கான். வருங்கால் பிரம சருமர் என்வம் முனிவர் ஒருநாள் இவன் அரண்மனைக்கு வங்கார் அவருக்குச சி/மக்க விருந்து செய்ய விழைக்கான். ஆகன் என்னும் சமையல தலைவனிடம் உயர்ந்த உணவுகள் செய்யப் பணித்தான். அவன் விரைந்து செய்யாமல் சிறிது காம.கித்து கின்ருன். இவஅவனைச் சினங்து கோக்கினன்; அவன் அஞ்சித் கடுமாமி அயலே வீழ்ந்தான்; பாண்டங்கள் சிதைங்தன; மூண்ட கோப_ தால் இவன் வாளால் விசினன்; அவன் மாண்டு போனுன்; ஒரு காகம் தீண்டிய கால் இவனும இறக்கான்; முன்பு செய்கிரு_ சிறங்க புண்ணியக் கால் சோழ மன்னனுக்கு மகளுயப் பிாதான். உதயகுமாரன் என்னும் பேரோடு கலமாய் வளர்ந்த வங் கான். பருவம் எய்தின்ை; ஒரு காள் மாலேயில் ஒரு பூஞ்சோலை யுள் புகுக்து தனியே உலாவி வங்கான். கன் மனைவியைக் காலித்து வக்துள்ளான் என்று மாற பட எண்ணி அங்கே கல்வி யிருக்க காஞ்சனன் என்னும் விஞ்சையன் இவனே வாளா_ வெட்டினன். உடல் துணிபட்டு இறக்கான். இன்ன செய்க போதே அாவம் தீண்டி மாண்டான்; பின்னும் கொலையுண்டி ம.