பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1540 திருக்குறட் குமரேச வெண்பா ஆபுக்கிான் என் பொய் கூறிஞன் எனின், கொல்லாமை ஒ_ முக கல்லது மற்று அகன் பின்சாரப் பொய்யாமை கன்று என்_. முகன்மையாகக் கொல்லாக நீர்மை கல்லது; அதன் பி_ பாக கேரே பொய் சொல்லாமையே மெய்யாக கல்லது. இாண்டு புண்ணியங்கள் கண்ணியமா ஈண்டு எண்ணியுணா வங்கன. அருள் சீர்மையும் வாய்மையும் ஆருயிரின் பேரொளி. ளாயுள்ளன. அவை மருவிய அளவு மகிமைகளுமகின்றன. ஒன்ம ஆக என்ற ஒப்பற்ற காக, முன்னதாக, கலைமை யாக என இன்னவா. விரித்துப் பொருள் காண கின்றது. கொல்லாமை = கொல்லு கலைச் செய்யாமை. கொலகொழிலின் கொடிய பழியை கோே சொல்ல காணிக் கொல்ல மை என எதிர்மறைக் கொழிற் பெயரால் குறித்தார். பொல லாக புலப்பழக்கக்கை ஒல்லையில் ஒழித்து எல்லாரும் கல்ல வழியில் கிருக்கி உய்ய வேண்டும் என்பதை இது உணர்க. யுள்ளது. உயிரழிவான அது ஒழியவே உயர்வுகளுமகின்றன. பொய்யினும் களவினும் கொலை கொடிய நெடிய பாவ. ஆகலால் பொய்யாமை கள்ளாமைகள் எவற்றினும் கொல்லாமை. கலை சிறக்க புண்ணியமாய்க் தனியே கிலை உயர்ந்து கின்றது. ஒன்ருக என்றமையால் பொய்யாமை இரண்டாவது - நேர்க்கது. கொல்லாமையைத் கலைமையாக வைக்கது, அகன் கிலைமை கருகி. உயிர்வகை இல்லாமல் செய்வதால் இது உய வகையாயன். ஆன்ம இகம் அதிசய அமமாகிறது. யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற. (குறள், 300) வாய்மையே எல்லா அறங்களினும் மேலானது; அதனினும் நல்லது வேறு யாதும் இல்லை என்று பொய்யாமையை முன்னம் இன்னவாறு கலைமையாய்ப் புகழ்க் த போற்றிய கேவர் ஈண்டு அகன் கிலேமையைச் சிறிது குறைத்துக் கொல்லாமைக்குதலைமை கொடுக்கிருக்கிருள். காரணம் என்ன? கருதி யுனருக. மெய்யாய் இருப்பினும் பிறிது ஒர் உயிர்க்கு கன்மை பய_ வழி அ.த பொய்யாயும், கன்மை பயக்கும் இடத்துப் பொப்பு.