பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1548 திருக்குறட் குமரேச வெண்பா கோகாமல் எவவுயாக்கும் எவ்வழியும் இாங்கியருளிஞர். பெ வங்க போது பிறரிடம் போய்ப் பிச்சை கேளார். வசவண்ணன் என்னும் புண்ணிய சிலர் மனையில் சிவன் அடியார்கள் உண்டு வெளியே எறிக்க எச்சிலையே உச்சி வேளையில் சிறிது இவ உண்டு செல்வர். கெளிக்க முக்கான இவர் யாதும் அறியாப் பிக் கர்போல் இருந்து வந்தமையால் மருள சங்கர தேவர் என்ப யாவரும் இவரைக் கூறி வந்தனர். அல்லமதேவர் என்னும் அமல. ஞானி ஒரு நாள் இவரைக் கண்டார்; உண்மையை உணர்க்கா: உள்ளம் வியக்கார்; எல்லாரும் உணர்ந்து தெளிய இவருடைய மகிமை மாண்புகளைப் புகழ்ந்த மொழிக்கார். தொழிலால் முயன்று நுகர்வம்எனில் துயர் ஒன்று உயிர்க்கு விளையும்ான ஒழியா அமல சரமுர்த்தி உண்ட மிச்சில் நுகர்வம் எனில் பழியாது மிலே அகன்றுபோம் பவமும் என்னப் பிரசாதக் குழியான தகன அகலாமல் கொண்டிங்கிருந்தான்குணமிக்கோன் பசிக்கு மருந்து மாய்வீடு பயக்கும் வண்மை சேர்ந்துபவம் ஒசிக்கும் அரன்தன் பிரசாத ஊதியம்தான் உணர்ந் திங்கு வசிக்கும் தகைமை சங்கரற்கே வருவதன் றிப் பசிக் குணவு புசிக்கும்.மனிதர் தமக்கென்றும் பொருந்தாதென்ருன் எம்பிரான் அருளால் மருள சங்கரனுக்கு அமரர் தாமும் அறிவரிய பொருளாகிய பேரின்ப அது பூதிவிளக்கம் அருள் செய்தான் உரையால் நினைவால் அருள் நோக்கால் உலகர் உணர்வைப் (பிணித்தமல. இருளானதனை அறமாற்ற எழுந்த ஞான சூரியனே. (பிரபுலிங்க லிலே 151 உத்தமமான கத்துவ ஞானியாய் எக்ககைய கிலேயிலும் எவ் வுயிர்களையும் பேணி யாண்டும் சீவ கருணையோடு ஆ_ வங்க இவரது புனிக நிலையை இவற்ருல் இனித உணர்க_ கொள்கிருேம். யாது ஒன் றும் கோல்லாமை சூழும் நெறியே கல்ல நெறி என்பதை உலகம் காண இவர் கன்கு உணர்க்கி நின்கும். எல்லா நலமும் எளிதுதவி இன்பருளும் கொல்லா விரதம் கொணர்ந்து. கொல்லா விாகிகளாய் எல்லாரும் ஒழுகுக.