பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. கி 2ல யா ைம 1587 __ പ് . == --- * == i. 332. சூரன் இராவண்ன் சொன்னனுயர் செல்வமெல்லாம் கூரழிந்தேன் போன குமரேசா-ஊரிலொரு கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று. (2) இ-ள் குமரேசா! சூாபன்மன் இராவணன் இரணியன் என்னும் பெரிய அதிபதிகளுடைய அரியசெல்வங்கள் எல்லாம் என் வறிகே அழிந்து போயின? எனின், கூத்து ஆட்டு அவைக் குழாக் து அற்றே; பெருஞ்செல்வம் போக்கும் تگٹے (یا۔( விளிங்து அம்.று என்க. இது செல்வக்கின் கிலையாமையை உணர்த்துகிறது. கூத்த ஆடு கலைக் காண வருகிற கூட்டம் போல் பெரிய செல்வம் கிாண்டு வரும்; அது பிரிந்து போவது போல் அச் செல்வமும் விாைந்து மறைந்து போம். குழாம் = குழுமி யிருக்கும் திாள். கில்லாதவை என்.று முன்னம் பொதுவாக உரைக்கார்; இதில், செல்வக்கின் கிலையைச் சிங்கை தெளிய உாைக்கின் ருள். உடல் பொருள் முதலியன உயிர்வாழ்வின் உறவுகளாய் இனிது மருவி யுள்ளமையால் மனிதர் அவற்றை விழைந்து பேணுகின்றனர். பாசப்பற்றுகள் அவற்றின் மேல் படர்ந்து வளர்ந்த வருகின்றன. அங்க மோக மயக்கங்கள் நீங்கி உயிர்க்கு உண்மையான உறுதித் துணையைக் கெளித்து நன்மைகளை விாைங் த அடைந்து கொள்ள இங்கனம் மொழிந்துள்ளார். இளமை கிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வ நிலையா மை என இன்னவாறு அழிவு நிலைகளை விழிதெரிய விளக்குவது என்.றம் அழியாக விழுமிய நிலைமையை உணர்ந்து கொள்ளவே யாம். பொருளில் மருள் மண்டி மயங்காமல் கெருள் கொண்டு தெளிய மொழிகள் உவமை கோய்ந்து வந்துள்ளன. இருவாைப் போல் ஒருவர் நடித்து ஆடுவது கூத்து என வக்கது. விகோகக் கூகது வென்றிக் கூத்து வசைக் கூத்து குாவைக் கூத்த கழைக் கூத்து பாவைக் கூத்து என இன்ன வாஅ கூத்துகள் பல உள்ளன. ககை கழுவி வருகிற நாடகமே இங்கே கூத்தாட்டம் என வந்தது. காண்பவர்க்குக் காட்சி யின்