பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. த வ ம் 1253. கவத்தோடு உலகக்கை கேர்வைத்துச் சீர் தாக்கி கோக்கின் ஒரு சி.மு. கடுகு அளவும் அதற்கு இது ஒவ்வாது கவம் செய்க வரை முக்கிக்கிரு எய்துகிருள்; செய்யாகவரை அச்செய்யவள் இகழ்ந்து விடுகிருள் என்று ஆன்மீக அனுபவியான வான்மீகியார் இவ்வாறு வாைந்து கூறியுள்ளார். உரைகளுள் மருவியுள்ள -- --- - m 車 ■ -- *To 1.-- "...". . உண்மைகளை துண்மையாய் ஊன்றி உணர்ந்து கொள்ளவேண்டும். நற்றவம் பரவை ஞாலம் நாமுடன் நிறுப்பின் வையம் அற்றமில் தவத்திற்கு என்றும் ஐயவி அனைத்தும் ஆற்ருது; இற்றென உணர்ந்து நிற்பின் திருமகள் என்றும் நீங்காள் பற்ருெடே நிற்பின் என்றும் திருமகள் பற்றல் செல்லாள். (சீவகசிந்தாமணி 2983) கவக் தாக்கு வையம் ஐயவி அளவும் ஈடாகாது; இப்புல்லிய உலகைத் துறந்து நல்ல கவக்கைச் செய்யுங்கள்; அதனுல் எல்லை -யில்லாத செல்வங்கள் எய்தும் என ஒரு மன்னன் இன்னவா.து உாைத்திருக்கிருன். ஐயவி = வெண்சிறு கடுகு தெளிந்த ஞான முடைய மேலோர்கள் தவக்கை இங்ங்னம் வியந்து புகழ்ந்துள் ளமையால் அகன் உண்மையான மகிமைகளை ஒர்ந்து உணர்ந்து உ பிர்க்கு இனிய ஊதியங்களை உவந்து தெளிந்து கொள்கிருேம், ஆக்கமும் திறலும் சீரும் ஆயுவும் நலனும் மேலாம் ஊக்கமும் விடும் எல்லாம் தவத்தினது ஊற்றம் அன்ருே நோக்குறும் இந்நாள் காறும் நோற்கலா தினேய வெல்லாம் போக்குவ தென்னை கொல்லோ புகலுதி யிகலும் வேலோய்! (கந்த புராணம்) தவக் கால் வருகி, அதிசய கலன்களை இது விளக்கியுளது. உடம்பொழிய வேண்டின் உயர் தவம் ஆற்று ஈண்டு இடம்பொழிய வேண்டுமேல் ஈகை-மடம்பொழிய வேண்டின் அறிமடம் வேண்டேல் பிறர்மனை ஈண்டின் இயையும் திரு. (சிறுபஞ்சமூலம், 6) பிறவித் துன்பம் ஒழிந்து பேரின்பம் பெற வேண்டின் மனிதன் உயர்க்க சவக்கை விாைந்து செய்ய வேண்டும் என்று காரியாசான் இவ்வாறு சீரிய அறிவு கலன்களைக் கூறியிருக்கிருர், எவ்வகைப் பொருள்களும் ஈய வல்லது செவ்விய தவமதே தெரியின் வேறிலை