பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. த வ ம் 1267 ன்ெற இவர் வனவாசம் புரிய வங்க இராமனை நேரே கண்டார். மக்கு நேர்ந்துள்ள துயர்களை அவ்விர மூர்க்கியிடம் விவாமா _ாைக்கார். அவ்வுரைகள் இவருடைய கிலேமை நீர்மைகளை _யமாய் உணர்த்தி வந்தன: அயலே வருவன காலுக. இரக்கம்என்று ஒருபொருள் இலாத நெஞ்சினர் அரக்கர் என் றுளர் சிலர் அறத்தின் நீங்கினர் நெருக்கவும் யாம்படர் நெறிய லா நெறி துரக்கவும் அருந்தவத் துறையுள் நீங்கினேம். (1) வல்லியம் பல திரி வனத்து மான் என எல்லியும் பகலும் நொந்து இரங்கி யாற்றலெம் சொல்லிய அறநெறித் துறையும் நீங்கினேம் வில்லியல் மொய்ம்பினும் விடு காண்குமோ? (2) மாதவத்து ஒழுகலெம் மறைகள் யாவையும் ஒதலெம் ஓதுவார்க்கு உதவல் ஆற்றலெம் மூதெரி வளர்க்கிலெம் முறையில் நீங்கினேம் ஆதலின் அந்தன ரேயும் ஆகிலேம். (3) இந்திரன் எனின் அவன் அரக்கர் ஏயின o சிந்தையில் சென் னியில் கொள்ளும் செய்கையான் எந்தை மற்று யாருளர் இடுக்கண் நீக்குவார் வந்தனை யாம்செய்த தவத்தின் மாட்சியால். (4) உருளுடை நேமியால் உலகை ஒம்பிய பொருளுடை மன்னவன் புதல்வ! போக்கிலா இருளுடை வைகலேம் இரவி தோன்றினுப் அருளுடை வீரநின் அபயம் யாம் என்ருர், (5) (இராமா, ஆரணிய, அகத்திய) அல்லல்களால் கொந்து இங்கனம் இ வ. ர் அடைக்கலம் புகுங்கள்ளனர். கோய்ந்து வங்க துயர்களால் இவர் கவக்கில் _யர்க்க பேரின்ப நிலையை அடைந்தார். துன்பம் சுடச் சுடத் _ர் ஒளி விசி வருவர் என்பதை இவர் உணர்க்கி நின் ருர். ச ரி த ம் 2. மாதவர் எவரும் வியந்து போற்றச் சீதை இலங்கைச் சிறை வில் _லங்காமல் கோற்று வந்தாள். ஊனும் உறக்கமும் இன்றி - மனேயே கருதியுருகி யிருந்தது கடுந்தவமாய் மருவிகின்றது.