பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. த வ ம் 1289 பல நிதிகள் இவனிடம் பெருகி வந்தன. கி.கியின் கிழவனுன குபேரனும் இவனுடைய செல்வ வளங்களைக் கண்டு சிங்கை வியங் திருக்கான். நிறை திருவாளனும் முறை புரிந்து வந்த இவன் இறுதியில் கன்பொருளை விந்து என்னும் பொய்கையில் பெய்து வைத்தான். நல்ல கவம் உடைய கருமவான் ஒருவன் உலகில் கோன்றுவானுயின் அவனுக்கே இ ங் க ச் செல்வம் எல்லாம் உரிமையாம் என நியமனம் செய்து வைத்து இவன் காலமாயி ஞன். ஆண்டுகள் பல நா.அ கழிந்து போயின. பாண்டவர்கள் கமக்கு ஒரு இராசதானி தனியே அமைக்க வேண்டும் என்று உரிமை கூர்ந்து கருதினர் மயனே அழைத்தார். வியனை பொருள் எவ்வளவு ஆகும் என்று கருமர் அவனிடம் வினவி ஞர். வினவவே அக்க அதிசய சிற்பக் கலைஞன் இக்க நிதி மன்னி யுள்ள நிலைமையை நன்னயமாய்த் தெரிய கன்கு கவின் முன். எவலர் போய் அதனே வாளி வந்தனர். அக்கிதிவளங்களால் அதிசய அழகுடைய நகரை மயன் அமைத் கருளினுன். இந்திரன் ககரினும் ஒளி மிகுந்திருக்கமையால் அதற்கு இந்திரப்பிரத்தம் என்று ஒடு சுந்தரமான பெயர் அமைந்தது. மேனுள் இவ் வுலகாண்ட விடபருவன் அசுரகுல வேந்தர் வேந்தன் தானுண்மை யுடன் பொருது தரியலரைத் திறைகொணர்ந்த தாரா பந்தி: போளுளும் ஒளிவீசும் பலமணிகள் விந்துவெனும் பொய்கை தன் னில் ஆளுமல் கிடப்பனவுண்டு அவையிதற்கே உபதானம் ஆகும் என்ருன். (1) என்பதன் முன் முப்பதின் மேல் இரட்டிகொள் நூ ருயிரவர் எடுத்த பாரம் வன்புடனே தரித்துவரை அசைந்தாலும் அசையாத வயிரத் தோளார் அன்புமிகும் விழிக்கருணை அறன்புதல்வன் ஏவலினுல் அசுரத் தச்சன் தன் பணியி தெனப்பணிப்ப ஒருநொடியிற் கொடுவந்தார் தளர்விலா தார். (பாரதம்) * I (52