3 190 திருக்குறட் குமரேச வெண்பா வில் திருமாலிடம் முறையிட்டனர், அந்த மாயவன் காலம் கருதி இந்தத் தீயவனே ப் பொருது தொலைக்க உறுதி பூண்டு வந்தான். மூண்டுள்ள கிலேமைகளே மந்திரிகள் வந்து இவன் சிந்தை தெளிய உரைத்தனர். அந்த அறிவுரைகளே ச் சிறிதும் கருதாமல் மடி மண்டி மதங் கொண்டிருந்தான். எதிர்ந்துள்ள கேடுகளே யாதும் எண்ணிை யுணராது திண்ணியன ய்ச் செருக்கி கின்ற இவ&னத் திருமால் வ ங் து நேரே பொருது தொலைத்தார். இவன் பொன்றி ஒழியவே வென்றி விழா வை விண்ணுலகில் தேவர்கள் விழைந்து கொண்டாடி ஞர். இவனே அழித்து ஒழித் தமையால் அயக்கிரீவன் எனத் திருமாலுக்கு ஒரு பெயர் வியயை விளேங்து வந்தது. தேவி பாகவதத்தில் இவன் சரிதம் மேவி வங் துள்ளது. மடியும் மறவியும் நெடு நீர் மையும் துயிலும் எவரையும் தாழ்த்திக் குடியைக் கெடுத்து விடும் என்ப தை உலகம் இவன் முடிவால் உணர்ந்து கொண்டது. பொல்லாத சோம்பல் புலையாய் எவரையுமே ஒல்லை ஒழித்து விடும். மயலாய் அயராதே. மடியர் மிடியர். 6.06. தண்டார் அசமஞ்சன் சத்திரபந் தேன்மடியால் கொண்டார் மிடியைக் குமரேசா-கண்ட படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது. (கா) இ-ள். குமரேசா அரசு ஆதரவு இருந்தும் அசமஞ்சனும் சத்திர பங்தும் ஏன் மடியால் மிடி படிந்தார்? எனின், படி யுடையார் பற்று அமைந்தக் கண்ணும் மடி யுடை அபார் மாண் பயன் எய்தல் அரிது என்க. சோம்பர் எவ்வகையிலும் சுகமுருர் என்கிறது.
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/393
Appearance