பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

249 120. தனிப்படர் மிகுதி

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கணி. #19)

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றல் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி. 1.192

வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே வாழுநம் என்னுஞ் செருக்கு 1193

வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார் வீழப் படாஅர் எனின். #94

நாங்காதல் கொண்டார் நமக்கெவன் செய்யவோ

தாங்காதல் கெள்ளாக் கடை 11.95

ஒருதலையான் இன்னாது காமம் காப்போல

இருதலை யானும் இனிது. 1196

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்

ஒருவர்கண் நின்றொழுகு வான். 1197

வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து வாழ்வாரின் வன்கனார் இல், 1198

நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு இசையும் இனிய செவிக்கு. 11.99

உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு. 1200