பக்கம்:திருக்குறள் உரை.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பத்துப்பால் 1121. 1122. 4123, 1124, 13. காதற் சிறப்பு உரைத்தல் பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வால்எயிறு ஊறிய நீர். உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு. கருமனியில் பாவாய்நீ போதாய், யாம்விழும் திருநுதுற்கு இல்லை இடம். வாழ்தல் உயிர்க்குஅன்னள் ஆயிழை சாதல் அதற்குஅன்னள் நீங்கும் இடத்து. 1125. உள்ளுவண் மண்யான் மறப்பின் மறப்பறியேன் 1126, 1127. 1128. 1129, 1130. ஒள்ளமர்க் கண்ணாள் குணம். கண்உள்ளின் போகார் இமைப்பின் பருவரார்; நுண்ணியர்ளங் காத லவர். கண்உள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேம் கரப்பார்க்கு அறிந்து. நெஞ்சத்தார் காத லவராக வெய்துஉண்டல் அஞ்சுதும் வேபாக்கு அறிந்து, இமைப்பின் கரப்பார்க்கு அறிவேல் அனைத்திற்கே ஏதிலார் என்னும்இவ் வூர். உவந்துஉறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துஉறைவர் ஏதிலார் என்னும்இவ் வூர். 312 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை