புலவர் என்.வி, கலைமணி
பிறிது = வேறொன்றின், மற்றது, (251, 257, 327, 645, 841, 842).
பிறை = வளர்மதி, உவா, (782).
பிற்பகல் = பகலின் பின் கூறு
பொழுது, (319).
பின் பின்வரும் குற்றம் - ஆகு i
பெயர், (184); பின் செல்கின்ற
卤,(1248}。 பின் சார = பின்னே நிற்க, (323). பின் செல்லா = பின்னே போகாத,
நிலைக்காத, (1255).
169
பின் செல்வர் = அவர்கள் பின்னே செல்கின்றவர்கள் ஆவர், (1033). பின் நோக்கா = பின்வரும்
குற்றத்தைப் போக்காத, பின்பு அவனை முகம் ஏறெடுத்துப் பார்க்க விரும் பாத, (184). பின்றை = பின்பு, (518). பின்னது = பின்னாலேதான் நிற்க வேண்டி இருக்கிறது, (1031).
பீடு = மேம்பாடு, பெருமிதம், (59, 1014); மானம், (968); ഖിങ്ങഥ, (1088).
பீடுநடை = கம்பீரமான தோற்ற
முடைய நடை, (1014).
பிழிக்கும் வருத்தும், (843). பிழிப்பது = வருத்துவது, (1217). பீழை = வருத்தம், (843).
புகல் = நுழைதல், புகுதல்,
(144, 243, 840). புகழ் = பெருமை, கீர்த்தி, (5, 39, 59, 156, 232, 233, 234, 237, 296, 457). புகழ்ந்தவை - புகழ்ந்து கூறப்
பட்ட செயல்கள், (538). புகழ்மை = புகழுடைமை, (533). புகுத்தி விடும்- அடைவித்துவிடும்,
(608, 616). புகும் எய்தும், செல்லும், (346). புக்கில் = இருக்கும் வீடு, (340). புக்கு = புகுந்து, (835, 996).
புடை = பக்கம், (1187). புணரின் = குற்றமுணர்ந்து வருத்தி
உறவு கொள்ள வந்தால், (308).
புணர்ச்சி = ஒரே நாட்டுக் காரராதல், நட்டாதல்,
(785); செம்பும் அதன் மூடி
யும் சேர்க்கைபோல, (887). புணர்தல் = சேர்க்கை, கூடல்,
(1109).
புணர்வு = சேர்தல், (1155).
புணை = தெப்பம், (306, 1134,
1164).
புதல் = சிறுசெடி, புதர் (274).