478
திருக்குறள் சொற்பொருள் சுரபி
போது = மொட்டு, பெரிய அரும்பு,
(1227). டோம் = அழவிட்டுப் போய் விடும்,
(659). போர் = அமர், சமர், (758, 767). போர்த்த = மூடப்பட்ட, (80). போர்த்து = மூடு. மேலே மூடி,
(273). போல = நிகர்த்த, ஒப்ப, (75, 151). போலும் = போன்ற, போல, (1228); முதல் போலும் போல ஆகும். இரண்டாவது போலும் உரை அசை, போல நின்றன, (1232). போல் = ஒப்ப, (59, 118). போல்க = ஒத்திருக்க, (693). போழ = நுழையவே, நுழைந்
ததாக, (1239ர்.
போழப்படா = நுழையா, ஊடுருவிப்
போகாத, (1108).
போழ்து = பொழுது, நேரம், சமயம், (412, 539, 1229).
போற்றல் = காக்க, (593); காவல்,
(801). போற்றாக்கடை = காவாத விடத்து,
(315). போற்றாதார்க்கு = பொருளைக்
காவாதவருக்கு (252). போற்றி = எண்ணி, (537, தெளிய அறிந்து, (942). போற்றுபவர்க்கு = களுக்கு, (741). போன்று = ஒத்து, (135, 137, 822). போன்றி- கெடுத்து, அழிந்து, (171).
538);
அடைபவர்
மகளிர் : பெண்கள், (57, 822, 912,
918, 974).
மகற்கு - மகனுக்கு, புதல் வனுக்கு,
(67); ஒருவனுக்கு, (110).
மகன் = புதல்வன், (70); மனிதன்,
(196).
மகிழ்செய்தல் = உற்சாகப்படுத்து
தல், (1090).
மகிழ்ச்சி = உவகை, ஆனந்தம்,
களிப்பு, (531, 539).
மகிழ்தல் = அதிக, ஆழ்ந்த, மகிழ்ச்சி
அடைதலும், (1281}.
மக்கட்பேறு = மக்களைப் பெற்றிருத்
தல், (60).
மக்களதலே = மக்கள் உருவமாக
இருத்தலே, (600). மக்கள் = பிள்ளைகள், புதல்வர்கள், (60, 66, 68); மாந்தர், (196, 410, 600, 993, 997, 1071); வீரர், (770). மங்கலம் அழகு, நன்மை, (60). மட = பேதை, காணாத வழி, தவற்றை நினைந்து, கண்ட வழி மறக்கும், மட நெஞ்சம், (1297). மடங்கின் சும்மா இருந்தால், உழவுத் தொழில் செய்ய முடி யாத நிலை வருமானால் மட நோக்கு = வெருவுதலுடைய நோக்கு, மருட்சியுடைய பார்வை, {1089}.