பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பொருள் பொச்சாவாமை (மறவாமை) பெரிய மகிழ்ச்சிக்கிடையே காரியத்தை மறத்தல் மிகுந்த சினத்தைக் காட்டிலும் தீது. 531 நாளும் வறுமை அறிவை அழிக்கும்; நாளும் மறதி புகழை அழிக்கும். 532 மறதி உடையார்க்குப் புகழ்வாழ்வு இல்லை; இது எல்லா ஆசிரியர்க்கும் முடிந்த முடிவு. 53.3 மறதிவாய்ப் பட்டார்க்கு எந்நலமும் இல்லை; அஞ்சிக் கிடப்பார்க்கு அரண் உண்டோ? 534 நினைவோடு முன்னே தடுக்காது மறந்தவன் தன்பிழைக்குப் பின்னே வருந்தி இரங்குவான். 535 மறவாத தன்மையைத் தவறாது பெற்றால் அதுபோன்ற ஆற்றல் வேறில்லை. 536 மறவாத கருவி கொண்டு விழிப்போடு செய்தால் முடியாத காரியம் என்பது யாதும் இல்லை. 53 of புகழ்தரும் வினைகளை மதித்துச் செய்க: - செய்யாது விட்டவர்க்கு என்றும் வாழ்வில்லை. 538 நீ மகிழ்ச்சியிலே திளைத்திருக்கும் போது அங்ங்ணம் இருந்து கெட்டாரை எண்ணிப்பார். 539. எண்ணியதை மறவாதே எண்ண முடிந்தால் எண்ணியதை எளிதில் எய்திவிடலாம். 540 110. அரசியல் அதிகாரம் 54 பொச்சாவாமை - ளியின் தீதே சிறந்த ಟ್ವಿಟ್ಟಿ 醬 531 பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை 532 நிச்ச நிரப்புக்கொன் றாங்கு я பொச்சாப்பார்க்கு இல்லை புகழமை అఖిaుణ్ణి எப்பால்நூ. லோர்க்கும் து e ங்கில்லை அச்ச முடிையார்க்கு அரணில்லை راچیےIBل e:ཨྰཿ பொச்சாப் புடையார்க்கு நனகு. முன்னுறக் காவது இழுக்கியான் தன்பிழை 535 ந்ன்ன்று இரங்கி விடும். க்காமை யார்மாட்டும் என்றும் ఇఅఉత్? வின் அதுவொப்பது షి - ாக் - காத இல்லைபொச் சாவ ಫ್ಲಿ" "ಟ್ರ கழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் ఏ5ు நீக்கு تهT)هابلاتهامه با இல் à , * இகழ்ச்சியின் கெட்டாரை உளளுக தாந்தம 539 மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து * * உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுநதான உள்ளியது உள்ளப் பெறின். 1 11. 540