பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பொருள் சுற்றந் தழால் பற்றில்லாத போதும் பழைய உறவைப் போற்றுதல் சுற்றத்தாரிடமே உண்டு. 521 அன்பு குறையாத சுற்றம் இருப்பின் வளர்ச்சி குறையாத முன்னேற்றம் வரும். 522 கலந்து பழகாதவன் வாழ்க்கை பெருகாது; குளம் கரையின்றி நீர் நிரம்புமா? 523 சுற்றத்தார் சுற்றி இருக்குமாறு உதவுவதே செல்வம் பெற்றால் பெறவேண்டும் பயன். 524 கொடுத்தல் இன்சொல் இரண்டும் இருந்தால் சுற்றப்படை சூழ்ந்து விடும். 525 கொடுப்பான் கடுகடுக்க மாட்டான் என்றால் அவன்போல் சுற்றமுடையார் உலகத்தில்லை. 526 காக்கை தன் சுற்றத்தை அழைத்து உண்ணும்: அப்பண்பினர்க்கே முன்னேற்றம் உண்டு. 527 அரசன் பொதுமையின்றிச் சிறப்பாக நோக்கின் அதனால் வாழும் சுற்றத்தார் பலர். ‘52.8 கிளையாகிப் பிரிந்தவரும் அவர் உறவினரும் வெறுப்பு நீங்கியபின் விரும்பிவந்து கூடுவர். 529 இருந்து பிரிந்து ஒரு நோக்கத்தோடு வந்தவனை அரசன் பொறுத்துப்பார்த்து ஏற்றுக் கொள்க. 5.30 1 08 . சியல் அதிகாரம் 53 - ULIGO الميائي சுற்றந் தழால் _ பற்றற்ற கண்ணும் آلالهاكاهيلينهلا ராட்டுதல் 521 நீர் கண்ணே | விருப்பறாச் ಈpp! இகம் பலவுந் தடு' * * - - ವ್ಹೋ। வில்லாதரன் வாழ்க்கை అaaaT్క கோடின்றி நீர்நிறைந் தறறு சுற்றத்தால் 蠶 స్ట్లో செல்வந்தான் 524 பெற்றத்தால் பெற்ற பயன. • * - - ് త్థ ஆற்றின் అGఉత్తీ இத்தால் சுற்றப் படு' - ன்ே பேனான வெகுளி అుణ్ణి மாநிலத்து இல் க்கமம் آ للاساoهرقلة قي ما காக்கை స్గోఆ ஆக்கமு. 527 இன்ன ரார்க்கே உள் • * * ன்ே வேந்தன் afa5LI Gpr அதுநேர்க்கி வாழ்வார் பலா # தமராகித் 鬍" ہوتےuدg Ir6m529 دلا இாரணம் இன்றி வ a . - * * உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை Gణుణ్ణి திேருங் எண்ணிக் கொளல் 1 O9 ன் ப்பறா யையி அரு 522