பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 2盟掌 குடியியல் 107. இரவச்சம் கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி யுறும். 6 இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான். of G62 இன்மை இடும்பை இரந்துதிர் வாமென்னும் வன்மையின் வன்பாட்டது இல், 1 G63 இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக் காலும் இரவொல்லாச் சால்பு. 4 (364 தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது உண்ணலி னுரங்கினியது இல். jū65 ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்தது இல். 1655 இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின் கரப்பார் இரவன்யின் என்று. *む6? இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும். ið68 இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள உள்ளது உம் இன்றிக் கெடும் 1069 கரப்பவர்க்கு யாங்கொளிக்குங் கொல்லோ இரப்பவர் சொல்லாடப் போஒம் உயிர். 1679