பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பம் 2邀” கற்பியல் 121. நினைந்தவர் புலம்பல் உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் : கள்ளினும் காமம் இனிது. #261 எனைத்தொன்று இனிதேகாண் காமம்தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன்று இல், 1202 நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும். 1203 யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எம்நெஞ்சத்து ஓஒ உலரே அவர். #204 தம்நெஞ்சத்து எம்மைக்கடிகொண்டார் நானார்கொல் எம்நெஞ்சத்து ஒவா வரல். 25 மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான் உற்றநாள் உள்ள உளேன். 1206 மறப்பின் 67646TTSYST Dಿಸr@676ು மறப்பறியேன் உள்ளினும் உள்ளம் சுடும். 1207 எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ காதலர் செய்யும் சிறப்பு. 28 விளியும்னன் இன்னுயிர் வேறல்லம் என்பார் - அளியின்மை ஆற்ற நினைந்து. * 2:03 விடாஅது சென்றாரைக் கண்ணினால் கானப் படாஅதி வாழி மதி. #210