பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறம் 25 இல்லறம் 12. நடுவு நிலைமை தகுதி எனஒன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின். +++ செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி எச்சத்திற் கேமாப்பு உடைத்து. 2 நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல். it 3 தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும். * {4 கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி. 1+5 கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் நடுவுஒரீஇ அல்ல செயின். 5 கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. $47 சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி. +18 சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின். 119. வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோற் செயின், 12;