197
2. சொல்வன்மை
(இ-ள்) ஒருவன் சொல்ல வல்லனுமாய் அதனைச் சோர விடு தலும் இல்லானாய் அஞ்சாது சொல்லுதலும் உடையவனாயின். அவனை மாறுபாட்டின் கண் வெல்லுதல் யாவர்க்கும் அரிது. (எ-று)
இம் மூன்று பகுதியினும் என்பதனால் அவனைச் சொல்லில் வெல்வாரில்லை என்றது. &
o 49. திறனறிந்து சொல்லுக சொல்லை யறனும்
பொருளு மதினினுஉங் கில்.
(இ-ள்) சொல்லைச் சொல்லுந் திறனறிந்து சொல்லுக; அத னின் மேம்பட்ட அறனும் பொருளும் இல்லை, (எ-று).
திறனறியலே, புறங்கூறாமையும் பயனில சொல்லாமையும் பொய் கூறாமையும் உளவாம் ; ஆதலின், அறனாயிற்று, அரசர் மாட்டும் ஏனையோர் மாட்டும் தகுதியறிந்து சொல்லுதலால் பொருளுமாயிற்று; என்னை? அதனானே ஆக்கமும் கேடுமாகலான். 2 அறனும் பொருளும் பயக்கு மென்றது. 9
---
850. நாநல னென்னு நலனுடைமை யந் நலம்
யாநலத் துள்ளது. உ மன்று.
(இ-ள்) நாவினது நலமென்று சொல்லப்படுகின்ற நலம் ஒரு வற்கு உடைமையாவது; அந்நலம் எல்லா நலத்துள்ளும் உள்ள தொரு நலமன்று; மிக்கது, (எ-று)
இஃது எல்லா அழகினும் மிகுந்த அழகு என்றமையால், இன்பம் பயக்கு மென்றது. சொல்வலை வேட்டுவன்’ என்றாரு
முனர் (புறம்-232) 10