272
7. பெரியாரைப்.பிழையாமை
பெரியாரைப் பிழையாமையாவது தம்மிற் பெரிய அரசரையும் , மூனிவரையும், அறிஞரையும் பிழைத்தொழுகாமை. மேல் பகையும் பகையின் கண் செய்யும் திறமும் கூறினார்; இது தம்மிற் பெரிய ர் தம்மைப் பகையாகக் கொள்ளாராயினும், தமது இகழ்ச்சி அவரால்
Ti - == H -. - - - m = திமை பயக்கு பாதலின், அதன் பின் கூறபபடடது.
8 91. கெடல் வேண்டி ற் கோது செய்க வடல்வேண்டி
னசற்று பவர்க ரிை 1ழக்கு.
(இ- ள்) தான் கெடுதல் வேண்டுவனாயின் பெரியா ை க் கேளாதே ஒருவினையினைச் செய்க, தன்னைக் கொல்ல வேண்டு
வனாயின், வளியுடையார் மாட்டே தப்புச்செய்க, (எ-று).
கேளாது செய்தல் என்பதனை மந்திரி புரோகிதரைக் கேளாது செய்தல் என்று கொள்ளப்படும். . அ வ்வாறு செய்தால் அவரை அவமதித்தலாம் ஆதலின் ஈண்டுக் கூறப்பட்டது.
அறிவாரைக் கேளாது செய்தலும் வலியார்க்குத்தப்புச் செய்த லும் குற்ற மென்றது. l
892. பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாரால்
பேரா விடும்பை தகும்.
(இ-கள்) பெரியாரைப் போற்றாது ஒழுகுவா னாயின், அவ னொழுக்கம் அவரானே எல்லாரானும் இகழப்படும் துன்பத்தைத் தரும். (எ- று) .
இது, முனிவரைப் போற்றா தொழுகின், அது குற்றம் பயக்குமென்றது. இவையிரண்டும் பிழையாமை வேண்டும் என்று
கூறப்பட்டது. 2
893. கூற்றத்தைக் கையால் விளித்தற்ற லாற்றுவார்க்
காற்ற த சின்னா செயல்.