404)
| 4. புணர்ச்சிவிதும்பல்
புணர்ச்சிவிதும்பலாவது பிரிந்து கூடிய தலைமகனு ம் தலை மகளும் புணர்தல் வேண்டி ஒருவரினொருவர் முந்துற விாைதல்
281 மலரினு மெல்லிது காமஞ் சிலர தன்
செவ்வி தலைப் படு வார்.
(இ-ஸ், எல்லாவற்றினும் மெல்லிதாகிய பூவினும் மெல்லி தாயிருக்கும் காமம்; அதனது செவ்வியைப் பெறுவாள் லகத்துச் சிலர் , (எ-று) .
இது, தலைமகள் புல விக் குறிப்புக்கண்டு ‘இன்பம் ஊடிக் கொள்ளலாம்: இப்பொழுது ஊடுவையாயின், இக்கா மஞ் செவ்விதப்பும் என்று புணர்ச்சி வேட்கையால் தலைமகன் நெஞ்;
- 1 r சோடு கூறியது.
1282 உள்ளக் களித்தலுங் காண மகிழ்தலுங் கள்ளுக்கில் காமத்திற் குண்டு.
(இ-ஸ்) காதலரை நினைத்த அளவிலே களிப்புறுதலும் , கண்ட அளவிலே மகிழ்ச்சி பெறுதலும் களித்தலையும் மகிழ்தலை
யும் தனக்கு இயல்பாகவுடைய கள்ளிற்கு இல்லை; காமத்திற்கு உண்டு, (எ- று) .
இது தலைமகனைக் கண்ணுற்றவிடத்துப் புலவியைக் கருதின
தலைமகள் புனாவு வேட்கையால் சென்ற நெஞ்சினைக் கண்டு
HT தன்னுள்ளே வியந்து கூறியது ங்
S S000SSS TTT TT TTTTT TT TT TTTT TTTT TT 00TT TT TTTTTTS
காம திறைய வரின் ,
(இ.ஸ்) நெஞ்சே! தினையளவும் ஊடாதொழிதல் வேண்டும்;
பனையளவினும் மிக்க காமருகர்ச்சி வருமாயின், (எ-று) .
இஃது, உடநிைை க்த நெஞ்சிற்குத் தலைமகன் கூறியது. இதுவும் ஒரு கூற் :