பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: 99

13. குறிப்பறிவ ):த்தல்

(, , கை ப் பிரிவுக்கு இடையி சகக் கொள்ளாது சொல் ருத்து பிரிவுர்ைத்திய வழித் தலை:0கள் . T?ti)

“I 1') || “. .t டு தோழி சொ ல்லியது. 8

தொடி நோக்கி மென்றோளு நோக்கி யா நோக்கி ப. ஆசண் வள் செய் தது.

( இ- ள்) தொடியையும் நோக்கி, மெல்லிய தோளினையும் .கி. அடியையும் நோக்கி, அவள் அவ்விடத்துச் செய்த குறிப்பு அதுவா யிருந்தது, (எ-று).

யான் பிரிவுணர்த்திய வழி. இருப்பேமாயின் தோள் மெலிந்து ...ளை கழலும், என்று நினைத்துப் போவாரைக் கருதி, நடக்கவல்ல ஆகவேண்டும். என்று அடியைப் பார்த்தாள்: ஆதலால் உடன் போதல் கருத்தினள்-என்று தோழி தலைமகற்குக் கூறியது. 9

“பிரியப்பட்ட தலைமகனை இத்துணை க்காலமும் இன்பந்

அதுய்த்தசட்கு இன்றே இவ்வேறுபாடு வந்தது” என்று தோழி நோக்

கிய குறிப்புக்கண்டு

1280. தெருதற்றச் சென்றா தெ ங் காதலர் மு

மெழநாளே மேனி சந்து.

( இ-ள்) எமது காதலர் பிரிந்து நெருநற்றுச் சென்றார்; டிாமும் மேனி பசந்து ஏழுநாளு ையமாயினேம். (எ- று).

அவர் பிரிவதன் முன்னும் பிரிவரென் றேங்கி, இன்புற்றிலேம்’

என்று தலைமகள் கூறியது. I ()