39
. நடுவு நிலைை If]
இது வாணிகர் நடுவு செய்யு கூறிற் று. இவை நான் கினும் நடுவு செய்யுமாறு கூறப்பட்ட து. 4.
115. கேடும் பெருக்கமு மில்லல்ல நெஞ்சத்துக்
கோ டா மை சான் ருேர்க் கணி.
(இ-ன்) கேடுவருதலும் ஆக்கம் வருதலும் உலகத்தில்லை
பல்ல; அவ்விரண் டி லுள்ளும் யாதாதுமொன்று வந்த காலத்துத் தன்னெஞ்சு கோடாமை யொழுகல் சான்றாேர்க்கு அழகாம் .
நடுவு செய்ய ஓரிடத்தே அதுகாரன மாகக் கேடுவரினும் நடு வல்லாதன செய்ய ஓரிடத்தே அதுக: ரனமாக ஆக்கம்வரினும் அவற்றை முன்னைவினைப் பயன் என்று கருதி அதற்கு உடம்படாது நடுவு செய்யவேண்டுமென்றது. 5
o
116. கெடுவாக வையா துலக நடுவாக
நனறிக்கட் டங்கியாள் ருழ்வு.
(இ~ள்) நன்மையின் கண்ணே நடுவாக நின்றவனுக்கு அது ரணமாகப் பொருட்குறைபாடு உண்டாயின், அதனை உலகத்தார் கேடாகச்சொல்லார், ஆக்கத்தோடே யெண்ணுவர் (எ-று).
நடுவெனவே அமையும், நன்றியின்கண் என்றது நடுவு செய்யுங்கால் அறம்பார்த்துச் செய்ய வேண்டும் என்றற்கு. இது கெ டா னுயினும் இகழப் படா னென்றது. 6
117. தன்றே தரினு நடுவிகந்தா மாக்கத்தை
யன்றே மொழிய விடல்.
(இ-ன்) பெருமையே தரினும் நடுவுநிலைமயை நீங்கி வரும் ஆக்கத்தை அவ்வாக்கம் வருதற்குத் தொடக்கமான அன்றே யொழிய விடுக, (எ-று).
இது வாழ்ந்தாளுயினும் ஆக்கமாகக் கொள்ளா ரென்றது. 7
118. கெடுவல்யா ணென்ப தறிகதன் னெஞ்ச
நடுவொரீஇ யல்ல செயின்.