40
8. நடுவு நிலைமை
(இ-ள்) தனது நெஞ்சு நடுவுநிலைமையை நீங்கி நடுவல் கலாதவற்றைச் செய்யு மாயின், அக்தேதுவாக எனக்குக் கேடு வருமென்று தானே யறிக, (எ ற).
இது நடுவு செய்யாக்கால் கேடுவரு மென்றது. 8
119. தக்கார் தகவில ரென் ய தவரவ
ரெச்சத்தாற் காணப் படும்.
(இ-ள்) செவ்வை யுடையார் செ வ்வையிலரென்பதனை அவாவர் ஒழிபிஞனே காணப்படும். எ-று) .
ஒழிபு, மக்கள் முதலான பொருள்கள் கேடு வரும் என்ற தென்னை. நடுவு நிலைமையை நீங்கி ஆக்க முற்றாருமுளரால் என்றார்க்கு, அவ்வாக்கம் அவர்தம் அளவிலே நின்று பற்றுவ தல்லது மக்கட்குப் பயன்படாதென்று கூறிற்று. 9
120. செப்ப முடையவனுக்கஞ் சிதைவின் றி
யெச்சத்திற் கேமாப் புடைத்து.
(இ-ன் நடுவு நிலைமை யுடையவனது செல்வம் தன்னள விலுங் கேடின்றியே நின்று, தன் வழியுள்ளார்க்குங் கேடுவாரா மற் காவலாதலையுடைத்து, (எறு).
நடுவுநிலைமையுடையார் செல்வம் அழியாதென்றது. 10