பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

多4 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை விளேயாடிக் கொண்டிருக்கும்போது, ஒருவர் வத்து தும் வண்டல் மனேக்கு யான் விருந்து என்று வந்து கின்றன். அப்பொழுது காற்ஆ கரைமேல் வீசக் கடல் என்னே அடித்துக் கொண்டு போகக் கடலில் நான் அழுங் தாமல் காத்தான் அத்தோன்றல் என்று தக்லவி தோழிக்குக் கூறி அறத்தொடு கின் ருள், 30. தலைவியும் நற்ருயும் (கூ - 30) தலைவியை நற்ருய் குறிப்பது 1. எம் கார் மயில்; கொடியோள், நற்றேன் மேசழி; தில்லே அன்ன மணங்கொளஞ்சாயல்; பேதை; காந்தகிளப் பாக்கள் என்றெண்ணிக் கண் புதைத்துப் பதைக்கும் எம் கார் மயில்; முதுக்குறை பெற்றி மிக்கு நற்றேன் மொழி அழற்கான் கடந்தாள்; யாழியள் மென் மொழி வன்மனப் பேதை. .ே தலைவி, கலேவனுக்குக் குற்றேவல் சரிவரச் சென் வாளே என்று கற்ருய் கவலையுற்ருள். 5. .تائ &ుఖి L34ჩ#: :53, எண் னி.த் தி த் தையை (கிளியை) நோக்கித் தாய் புலம்பினள், "அம்பலவனே வணங்க தாரைப்போலக் கொடியாள் மலே குெறியில் எவ் வண்ணம் சென்ருள், ஆண்டு எவ்வண்ணம் தங்கும்.' என்று கற்ருக் சொல்லி மயங்கினள். 4. தலேவியின் பொருட்டுப் படுகரம் தணிக்கென (சூடு குறைக்க வேண்டு மென்று) சூரியனே கற்ருங் வேண்டினள். 5. தலைவி ஓர் ஏதிலன் பின் சென்ருள்; எனத் செவிலி கூறக் கேட்டு நற்ருய் வாடினள். தோழியை விட்டு என்னே நீக்கி, இவ்வூரில் உள்ளார். அலர் தூற்ற எடுத்துக் கலங்க, எங்களைச் சேராதார் முன்னே அம்பலத்தைப் பணி யாதவர் போல அரிய சுரத்தே சென்ருள் இனி சிங்கனம் ஆம்அவேன் எனத் தாய் புலம்பினள்.