பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27.2 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை யாயே கோழியும் பாருங்கள் ; வலிய குரனே வெட்டின வேல் இது வன்ருே கெல்லிலே தோன்றினவன் வடிவு இது வன்ருே (என்ன, அவேைல வந்ததோ காணும்) என அறு கட்டுவிச்சி கெல்லில் தான் கண்ட குறியை எடுத்துக் 4. முருகன் தலம் திருப்பரங்குன்றம். 5. அவர் சூரனே அட்டவர். 6. வேலனுடிைய வெறியாட்டின் போது வாசிக்கப் படும் வாத்தியம் முருகியம். 143. முனி பத்தினி (152) அருந்ததி : அந்திவாய் வடமீன், கற்பு அக்திவாய் வடமீன், வடமீன் என அருந்ததி விளக்கப்பட்டுள்ளாள். அந்திக் காலத்தில், வடபால் கற்பிற் சிறந்த அருந்ததி தோன்றும். (திருமணத்தின்போது) அக்கினியை வலம் கொண்டு வசிட்டனுடைய இடப் பக்கத்துத் தோன்றும் அருந்ததியைக் காண்பது வழக்கம். 144, முனிவர்கள் (152) 1. பதஞ்சலி 1. சிறப்பு : (காகம்) பதஞ்சலி முனிவர் தொழும்படி அழகிய தில்லையம்பலத்தில் பெருமான் நடிஞ் செய்கின்ருர். 2. வசிட்டன் : இம் முனிவர்க்கு இடிப் பாகத்தில் அருந்ததி விளங்குகின்ருள். 2. பொது முனிவரும் மன்னரும் கருதுவன ஆகிய இம்மை இன்பமும் மறுமை இன்பமும் பொருள் இருந்தால் முற்றுப் பெறுவன ஆகும். f |