பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பிறபொருட்பகுதி 221 .ை யான் கடம் ஆடத் திருச்சிற்றம்பலத்தில் (ԱՔԱՔ6*Ք - ■ I II .سا. ك யம் அதிரும். 9. யார் : 1. பார்வதியின் இரு மொழிக்குக் கல்வி பின் மொழிக்கும் யாழ் உவமையாகக் கூறப்பட்டுள்ளன. 9. விறலியும், பாணனும் தில்லை இறையால் அமைக் கப்பட்ட வெற்றியியலும் யாழை வேந்தற்குக் கொண்டு வந்து கின்ருர், 10. வயிர் : இதுவாயில் வைத்து ஊதும் கொம்பு. 158. வியாபாரம் (169) வ8ளவிற்றல் : தில்லை முற்றத்திற் சென்.அ எல்லாருங் காணச் சங்க வளையல்களே விற்று வருவேனே. 159. விரதியர் (170) விரதியர் - எலும்பு அணிந்த கோலத்தவராய், திரு ற்ேறுப் பை, கட்டங்கம், மழுப்படை, உடையவராய் சடை உடையவராய் விளங்கினர். விரதம் : இந்தப் புனத்தில் உள்ளவர்கள் விருந்தின ரோடு பேசாமையை விரதமாக உடையர் ; மீட்டு வாய் இறக்கின் சலக்கென விழுகின்ற முத்த மணிகளே மெகியாக வுடையர் 160. விழா (172) 1. இறைவிழா : தில்லைநகர் இறைவனுடைய தரு விழாவில் மாணிக்கம் முதலான பல கிறத்தையுடைய மாலை களின் தொகைகளால் இராப் பொழுதும் பகலாகும் : அ.அ. வேயும் அன்றி பல விளக்குகள் இருளே ஒட்டும். 2. புனல் விளையாட்டு விழா : தலைமகனுடன் புன லாடி கின்ற பரத்தையர் சேடிமார் அரமங்கையரைப் போலப் புனலாடா கின்றவர்களே ! என்று விளித்து, காமெல்லா மித் தன்மையேமாக, வீான் அரமங்கையர் என்று சொல்லும்