பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*2.9 இருக்கோவையார் ஒளிள்றிைக் கட்டுரை 20. எல்லாராலும் அறியப் பட்டவர் மண்ணிடத்து எல்லா உயிர்களும் அறியும் தில்லையின் மன்னர் பெருமான் 21 எளியர் தில்லைக்கண் எல்லார்க்கும் எளிதாம் தா8ள உடைய லுள் பெருமான். - 22 - 23. ஒப்பில்லாதவர் தமக்குத் தாமே ஒப்பு ; வேறு ஒப்பில்லாத ஒருவர் பெருமான். 24. கீர்த்தி தக்கன் வேள்வியில் பரந்த புகழை உடையவர் பெருமான். 25. சிறப்பு சிறப்பொடு திகழ்வர் சிவர்ை. 26。学f வான் உலகு எங்கும் உள்ளவரால் கற்றுச் சொல்லப் பட்ட சீரை உடையவர் பெருமான். 27. சுடர், சோதி, ஒளி இருளுக்கு அப்பால் ஆகிய வானிடத்து உண்டாகிய ஒளி அம்பலத்து ஆடும் அரன். 28. சொல்லவொண்ணுதவர் சொல்ல முடியாதவர் இல்லே பில் உள்ள கூத்தப் பிரான். 29. பகைவரை அழித்தல் தன்கண் மிக்க விருப்புறும் அவரை விண்ணுேtiனும் மிகச் செய்து, பகைவர் மாய விதிர்கேப்படும் குலத்தை உடையவர் பெருமான்.