பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடு. ஒரு வழித்தனத்தல் **Mur «or விட்டுப் பிரிந்த தலைவர் அகன்றே விடுவரோ ? அறியேன், நீ உரைப்பாயாக’ என்று அன்னத்துடன் ஆய்ந்து வினவினள். 5. Gia Grääå கடலொடு கூறல் (185. உள்ளும் உருகி} அவ்வாறு அன்னத்துடன் வரவு கேட்ட தலைவி அதுவும் வாய் திறவாமையின் பின்னும் கடலை நோக்கிப் 'புலியூரை விட்டு நீங்கும்படி சென்ற தலைவர் (மீளும் அளவும்) ஏ! கடலே! நீ அவருடைய பெரிய தேர் போன வழியை உனது திரைகளால் அழிக்காதே; என் யிர்க்குப் பற்றுக் கோடு இனி அதுவே” எனத் தேர் வழி நோக்கிக் கடலொடு கேட்டுக் கொண்டாள். 6. கூடல் இழைத்தல் (186. ஆழிதிருத்தும்) அவ்வாறு தேர்வழி நோக்கிக் கடலொடு கேட்டுக் கொண்ட தலைவி, இம்மணற் குன்றின்கண் என்னை நீத்து அகன்றவர் வர வேண்டுமென்று கூடல் இழைத்துச் கழிக் கணக்கைச் சொல்லி யான் வருந்தாமல் ஐயனே ! | வாழ்வாயாக, தலைவர் உள்ளத்தைத் திருத்தி அவ்வள்ளலை நீ தரக்கிற்றியோ? அவர் உள்ளத்தை நெகிழ்த்து வள்ளலையீண்டு தரும்படி யான் வேண்டு. கின்றேன்.’’ என்று கூடல் தெய்வத்தை வாழ்த்த, கூடல் இழைத்து வருந்தி வேண்டினள். (ஐயனே என்றது கூடற்றெய்வத்தை) 7 சுடரொடு புலம்பல் (187. கார்த்தரங்கம்) அவ்வாறு கூடல் இழைத்து வருந்தி நின்ற தலைவி (மேற்க: லில்) ஆழ்கின்ற சுடரே தலைவருடைய பிரிவும், தில்'லப் பொழிலில் நின்னைப் பிரியேன் என்று அவர் . ன்ன சூளுரையும் என் மேனியை நோயுற்ருர் மேனி ш п г. сі செய்கின்றன; ДБл ன் உய்யும் நெறி யாது ? | l) கவ1 யாக' என்று தலைவி அச்சுடரொடு புலம்பினள்.