பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.எ. வரைவு முடுக்கம் <он бІГ வருவதால் காவல் மிகுதி முதலிய காரணத்தால் உன்னை எதிர்ப்படுதல் அருமையால் சிறிதும் பயன் இல்லை. ஆதலால் நீ இருபொழுதும் வர வேண்டாம்” என்று தலைவனுடைய வரவை இரவும் பகலும் விலக்கினள். (இதன் பயன் இரவுக் குறியும் பகற்குறியும் விலக்கி வரைவு கடாதல்) 13. காலம் கூறி வரைவுகடாதல் (262. மையார் கதலி) இவ்வாறு இருபொழுதும் வரவு விலக்கின தோழி 'சிலம்பா ! மதி நிரம்பா நின்றது; அம்பலத் தானுடைய மலையில் உள்ள இள வேங்கைகள் பூத்துப் பொன் மாலை போலத் தோன்றின. இனி மெய்யாக உனக்கு அரியது பாது ? நினக்கு வரை வொடு வருதற்குக் காலம் இது' என்று காலம் கூறி வரைவு கடாவினள். 14. கூறுவிக்குற்றல் (263. தேமாம் பொழில்) (தலைவியின்) மேகலை கழலுவதைக் கண்டும் தலையளி செய்யாது நின்ற தலைவன் நம் அல்லலைக் கண்டால், நம்மால் தலையளிக்கப்படுவார். இவ்வாறு வருந்துதல் தகாது என்று தாமாக அறிகின்றிலராயின் நாம் சொல்லும் இயல்புகள் என்ன ? என்று தோழி தஃலவளுெடு புலந்து நீயாகிலும் சென்று கூறு என்பது குறிப்பால் தலைவிக்குத் தோன்றத், தலைவன் வரைவு உடம்படாமையைத் அவளுக்குக் (தலைவிக்குக்)கூறினள். 15. செலவு நினைந்து உரைத்தல் (264. வல்சியின்) வரைவு உடழ்படாமையால் தோழி தலைவைெடு புலந்து கூறுதலைக் கேட்டு, அக்குறிப்பு அறிந்து கல்ல தபின்கண் நீர் வந்தவாறு எங்ங்னே என்று சொல்லு வ வரைப் பெற்றேமாயின் (தலைவர் அங்ங்னம் சொன்னல்) I li].ч. н நின்ற இருளிலே அவர், (தலைவர்) இருந்த வழி ( இருந்த இடத்தில்) செல்லுதல் அரிதன்று. சென்றே