பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

у на „“. I // ;i ա:1 ա பிற் 1 ?iî wo] "lв Пн "Інъ "ரா டு (மேகத்து கன்) ஒப்பா வான். வேண் க் கொ (, த், லின் அழகிய கற்பகத்தோடு ஒப்பாவான் . துண் ணிய கல்வியன் ஆகலின் கற்றவர்க்கு நல்ல உசா த் கஃனவன் ஆவான். இசை உணர்வால் பாணர்க்கு அவர் கற்றத்தோடு ஒப்பாவான். நினைத்தது கொடுத் தலின் சீரையுடைய நல்ல சிந்தாமணியோடு ஒப்பாவான். அழகிய தில்லைக்கண் சிவனது திருவடிக்கு மாலையாகி அவளுல் அணியப்படும் கொன்றைப் பூவின் தன்மை உடையன் ஆவான். சான்ருேர்க்குத் தொலையாத நிதி யாக இருத்தலின் சங்க நிதியோடு ஒப்பாவான்; நட்டார்க்கும் பகைவர்க்கும் தப்பாது பயன் கொடுத் தலின் விதியோடு ஒப்பாவான்; சுற்றத்தார்க்கு வேண்டிய செய்ய இருத்தலின் அணித்தாகிய ஊருணியோடு ஒப்பாவான்; அதனல் வரைவின்றி எல்லார்க்கும் இவன் பெறும்பயன் ஆகின் ருன். குறிப்பு : 1. தலைவன் யாவர்க்கும் ஊதியம் ஆகலின் அன்பால் அன்றி அருளால் பரத்தையர்க்கும் தலையளி செய்யு மன்றே. அதல்ை புறப் பெண் டீரைப் போல யாம் அவைேடு புலக்கற்பாலேம் அல்லேம்; அவன் வரும் பொழுது எதிர் தொழுதும், போம் பொழுது புறங்தொழுதும் புதல்வனே ப் பயங்திருக்கையன் ருே நமக்குக் கடனுவது எனத் தோழி தலை மகனது ஊதியம் எடுத்துரைத்து, அவளை ஊடல் ர்ேத்து அல்: ைேடு பொருங்தப் பண்ணினுள். குறிப்பு : 3. இப்பாட்டு ஐவகைத் திணைக்கும் உரித் தாகலின் பொதுவகைத் தெனப்பெறும் என்பது. குறிப்பு: உடு. பரத்தையிற் பிரிவு” என்னும் இவ் அதிகாரம் 1. கண்டமை கூறல் முதலான 49 துறைகளைக் கொண்டு முடிகின்றது. திருச்சிற்றம்பலம்