பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க!- அ திருக்கோவையார் P-600s so Go) – 47. முன்நிகழ்வு உரைத்து ஊடல்நீர்த்தல் 1898. ஆார்) இவ்வாறு கலவியிடத்து ஊடி நின்ற தலைவிக்குத் தவழ்கின்ற இளைய ஏற்றை (புதல்வனை) உடையவளே ! நாம் கொடிய வழியில் சென்று சிறிய ஊரின்கண் மான் தோல் பள்ளியில் இச்செறிந்த மெல்லிய முலைகள் என் மார்பிடை வந்து அடர்க்கத் தங்கிய சிறியதுயிற்கு மாறு கண்டிலம் அதனை உள்ளியும் அறிதியோ என்று முன் நிகழ்வு உரைத்துத் தலைவன் தலைவியின் ஊடலைத் தீர்த்தான். 48. பரத்தையைக் கண்டிமைகடறிப் புலத்தல் (399. ஐயுறவு, முன் நிகழ்வு உரைத்து ஊடல் தீர்த்து இன்புறப் புணரப்பட்ட தலைவி, பிறர்க்கும் நீ இவ்வாறு இன்பம் செய்தி என்று கூறி, நின்னை ஒழிய யான் வேறு ஒருத்தி யையும் அறியேன் என்ற தலைவனுக்கு நின்பரத்தை போகா நின்றவள் நம் வாயிற்கண் நின் இதேர் உருட்டி விளையாடுகின்ற மையுற்ற வாள் க்ண்னை உடைய புதல்வனைக் கண்டு நின்மகன் என்று ஐயுற்றுத் தான் வந்து தழுவ அதனைக் கண்டு அவன் உன் மகனே ! உறவு மெய்யாகிய உறவே, இதுவும் நினது இல்லமே, ஈண்டு வருவாயாக என்று நான் கூற, அக்காரிகை நாணிச் சென்ருள். அதல்ை நான் அவளை அறியா தேகை நீ நினைத்து மாயங் கூற வேண்டுவதில்லை என்று கூறிப் பின்னும் அவளுேடு புலந்தாள். குறிப்பு : தலைவியைச் சிவப்பு ஆற்றுவிப்பான் கருதி கின்னின் வேறு சிலர் எனக்கு இல்லையால் நீ வெகுளற்க' என்ற தலைவனுக்குத் தலைவி இவ்வாறு கூறிள்ை. 49. ஊதியம் எடுத்து உரைத்து ஊடல் தீர்த்தல் (400, காரணி) பர்த்தையைக் கண்பமை கூறிப்,புலந்து வேறுபட்ட தலைவிக்குத், தலைவன் வேண்டாதே கொடுத்தலின் 'w'