பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ய . அக அ - - - அன் Q/To LI நமக் (, o த I, தவ கரு ப அப் Nಿ: י יי ווו |l பட து நிற்கும் (7).J. | Aவ. | ச. கா து என் .ומו துெை ஒழிந்து தஃவ w) , ய | 1. பட்டாள். (இது தஃபா, வ || || அடிப் பு டிய சக அளவில் அமைந்தது வ ய |கச் க | ங் த து க ரி நெஞ்சு நெகிழ்ந்தது. ) 45. புதல்வன் மேல் வைத்துப் புலவி : ,கல் - | 100. க | ங் | இவ்வாறு துணி ஒழித்துக் கூ டி ப் பிரிந்த வ|ப்ெ பின்னும் பரத்தை மாட்டுப் பிரிந்தானென் று கேட்டுப் புலந்து வாயில் மறுக்க, வாயிற்கண் நின்று விளையாடி நின்ற புதல்வன்ை எடுத்து அனைத்துத் தம்பலம் இட்டு முத்தம் கொடுத்து அது வாயிலாகக் கொண்டு தலைவன் செல்ல, அப்புதல்வனை வாங்கி அனைத்துக் கொண்டு அவன் வாயில் தம்பலம் தன் மெய்யில் படுதலால் எல்லார்க்கும் பொதுவாகிய தம்பலத்தைக் கொண்டு வந்தோ புதல்வா ! நீ என்னைக் கொண்டாடுவது? அது கிடக்க, இதனை நினக்குத் தந்தவாறு சொல்லுவாயாக என்று புதல்வன் மேல் வைத்துத் தலைவி புலவி திரா நின்ருள். (வாட்டம் தவிர்ந்தாள்) 46. கலவியிடத்து ஊடல் (397. சிலைமலி) இங்ங்னம் புதல்வனை வாயிலாகப் புக்குப் புலவி தீர்த்துப் புணர்தலுரு நின்ற தலைவனைத் தலைவி, ஒரு காரணத்தால் வெகுண்டு தலைவனுடைய மார்பகத்தில் உதைப்ப அம்மார்பகத்தை எங்கையது (என் தங்கை யுடையது) என்று கருதித் தன் சென் னியைத் தந்தான் அதல்ை தலைவனைப் போலக் கள்வன் இல்லை. என்று கருதித் தலைவியின் கண்கள் நீர்த் துளிகளைப் பொழிந்தன. அதல்ை தலைவி புலத்தற்குக் காரணம் வேண்டுவது இல்லை போலும்.