பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை இடையூருக கினேயாமலும், கன்றை அகன்ற சற்ருவைப் போல எம்மாட்டு வந்திர். ..இன்.அறு எனக்கு ஆகாதவர் ,ெகருவில் தேர்மேல் ஏறிப்போஇன்றீர் இஃது அன்ருே எம்மாட்டு நுமது அருள்" என்.ஆறு தோழி தலைவன் சேயலேக் கூறினள் (58:) 13. தலைவன் தேர் (க-12) 1. கன்னே விட்டு அகன்ற தலைவனுடைய தேரின் பின் சென்றது தன் கெஞ்சு எனத் தலைவி கூறி வருக்கினள். 2 தலைவனுடைய மணி நெடுங்தேர் ஊரில் வந்த அதுண்டு எண் அறு அறிந்து தலைவியின் கற்ருய் கண் சிவன்து என்னேயும் பார்த்தாள் என்று தோழி தலைவன் வரவைத் அவியிடம் கூறினள். (இது திருமணத்துக்கு முன்பு) 3. தகலவியின் ஆவி பிரியும் முன்பு தேடிச்சென்ற பெரு கிதியுடன் தலைவனுடைய தேர் வந்து சேர்ந்தது என்அ தலைவனுடைய தேர் ஊருக்கு வந்தவுடன் இளைஞர் தலைவனே எதிர்கொண்டனர், கி. சீர்ககருக்குத் தேர் வந்து சேருமுன்பு, மேகமே! கீ முழங்காதே, கர்ப்புறம் செல்லாதே! என்.று, தலைவன் மேகத்தை நோக்கிக் கூறினன். 5. வலம்புரிச் சங்கின் வெள்ளிய இனம் ஆர்ப்பத் கலேவனுடைய பெருக்தேர் இன_வ வரும் என்.அறு தோழி கலேவிக்கு உரைத்தனள். 6. தக்லவர் கம்மைப் பணிந்தவருடைய திறையை யும், பணியாது மாறு பட்டவருடைய அடையாளங்களே யும், தமது தேரில் எடுத்துக்கொண்டு வீரமுரசு ஆர்ப்ப, ஆலிக் கும் யானே, குதிசை கதிபாயப் படையுடன் வக்அ அணு கினர் எண் அ கோழி தலைவியிடம் கூறினள். 7. கண்ணேவிட்டுத் தலைவன் பிரிக்க பின்பு, பிரிவு ஆகுைக தலைவி, கடலே கோக்கி, கடலே, கலவனுடைய