பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 திருத்தலப்பயணம் 191. திருக்கோடி (குழகர்கோயில்) அமிர்தகடேசுரர்-மையார்தடங்கண்ணி கந்தரர் : 1. வழிபட்டதான் : 26-7-57, 10-3-65. வேதாரணித்திற்குத் தெற்கே ஆறுகல் அளவு. வழியில் ஒரு மைலில் அகத்தியான்பள்ளி உள்ளது. இத்தலத்திற்கு ஒரு மைல் அளவில் கோடிக்கரை என்னும் கடற்கரை இருக்கின்றது. சுந்தரர் கடிதாய்க் கடற்காற்று வந்துளற்றக் கரைமேல் குடிதான் அயலே இருந்தால் குற்றம்ஆமோ கொடியேன் கண்கள்கண் டனக்கோடிக் குழகிர்! அடிகேள் உமக்குஆர் துணையாக இருந்திரே.