திருப்பாவை 108
2.
புள்ளும் சிலம்பின கான் புள்ளரையான் கோயில் வெள்ளைவிளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ'
(6) " . ஆனைச்சாத்தன் கலந்து பேசின மேச்சரவும் கேட்டிலையோ?' '
ஆய்ச்சியர் மத்தினால் ஒசைப்படுத்தவும்
கேட்டிலையோ?' '
- கேசவனைப் பாடவும் நீ கேட்டே
கிடத்தியோ?” 7
கீழ்வானம் வெள்ளென்று எருமை
சிறு வீடு மேய்வான் பரந்தன காண்’ 6
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று; புள்ளும் சிலம்பினகாண்' 13
உங்கள் புழைக் கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்; ' தவத்தவர் சங்கிடுவான் போதந்தார் -14
வந்து எங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப் பந்தல்மேல் பல்கால் குயிலினம் கூவினகாண்’ ’ 18
விடியற்காலை நிகழ்ச்சிகள் மேற்கண்டவாறு கூறப் படுகின்றன.
5. கோன்பு பற்றிய செய்திகள்
1.
2.
மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ' 1
நாமும் நம்பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளிரோ;