46 ராசி
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய் மாமீர்! அவளை எழுப்பீரோ? உன் மகள்தான் ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ? ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ! மாமாயன் மாதவன், வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.
பதவுரை
துணமணி மாடத்து-துரய மணிகள் நிறைந்த மாளிகையில் சுற்றும் விளக்கு எரிய-சுற்றிலும் விளக்கு ஒளிவிட தூபம் கமழ-சந்தனம் அகில் முதலியவற்றின் புகை கமழ துயில் அணைமேல்-பஞ்சணை மீது கண்வளரும்-துயில் கொள்ளும் மாமான் மகளே-மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்-மணிகள் பொருந்திய
கதவின் தாள்பாளைத் திறப்பாய். மாமீர்-மாமி! அவளை எழுப்பீரோ-அவளை எழுப்ப மாட்டிரோ
உன் மகள்தான் ஊமையோ செவிடோ அனந்தலோஉன் மகள் என்ன ஊமையோ, செவிடோ, சோம்பல்
$2_gro L_ti i Ghiöttst ஏமப்பெருந்துயில்-நிம்மதியான பெருந்துக்கம் ஆகிய மந்திரம்- மயக்கத்தில் பட்டாளோ-அகப்பட்டு விட்டாளோ மாமாயன், மாதவன், வைகுந்தன் என்று என்று-இறைவன் திருநாமங்கள் இவற்றைக் கொண்டு பலகாலும் விளித்து நவின்று-நாவினால் சொல்லி நற்பயன் அடைவோமாக