பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



திருமுகங்களோடு, அதோ முகமாகிய ஆறு திருமுகமுந்தோன்ற, ஆறு முகமாக அவதரித்து அருளியவன் ஆதலால் ஆறுமுக மான பொருள் நீ என்றார். பொருள் என்றது. செம்பொருளை இதனையே மெய்ப்பொருள். உண்மைப் பொருள். பதிப்பொருள் எனப் பலபடக் கூறுவர் பெரியார். இவ் ஆறுமுகப் பெருமான் திருமுகச் சிறப்பையும் பன்னிரண்டு திருக்கைகளின் வளப்பத்தையும் நக்கீரர் தமது திருமுருகாற்றுப் படையில்,

'அ'ரன் குரவர் மறுவின் விணங்க

உண்தை கையுர் டார். இது? என்ற அழகிய அடிகளால் கண்டறியலாம்.

★ ★★