பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142 ◆ பூவை. எஸ். ஆறுமுகம்


புளகிதம் எய்தி, அதே மகிழ்ச்சியின் உணர்வுடன் வாணியையும் தவசீலியையும் மாறி மாறிப் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தார்.

பூலோகத்தில் சொர்க்கம் பிறந்தது.

ஆலய மணியினை முழக்கிய பெருமையைத் 'தமிழரசி' உரிமையாளர் எடுத்துக் கொண்டார்!


முடிந்தது.