இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
142 ◆ பூவை. எஸ். ஆறுமுகம்
புளகிதம் எய்தி, அதே மகிழ்ச்சியின் உணர்வுடன் வாணியையும் தவசீலியையும் மாறி மாறிப் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தார்.
பூலோகத்தில் சொர்க்கம் பிறந்தது.
ஆலய மணியினை முழக்கிய பெருமையைத் 'தமிழரசி' உரிமையாளர் எடுத்துக் கொண்டார்!
முடிந்தது.