பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 விளக்கு வைக்கும் நேரத்தில் கிழவிக்குக் கடிதம். ஒன்று வந்தது. நடேசனும் பவளக்கொடியும் அக்கரைச் சீமைக்குப் போய்விட்டார்கள். அந்த ஜோடி அம்பலத். தின் கண்களில் மீண்டும் விழிக்க விரும்பவில்லை! "அப்படீன்ன, என் உயிரு இருக்கிறதுக்குள்ளே அதுங்க ரெண்டு பேரையும் கண்ணுலே காண முடியாதா? ஐயையோ! நான் படுபாவி, கொடுத்து வைக்காதவன். ஐயோ!...” என்று புலம்பினன் மாசிமலை. மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. - அணையப் போகும் விளக்கு அழகாக ஒளி வீசியது!