பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199 நடேசா" நடேசா என்று அரற்றிய வண்ணம் பின் தொடர்ந்தான். அப்போது, யார் அங்கே?' என்ற அதிகாரத் தொனி எதிரொலித்தது. வாசலில் இரண்டு போலீஸ் ஜவான்கள் நின்றிருந்தனர்.

  • மிஸ்டர் 204, துரிதம் பண்ணி வீட்டைச் சோதனை விடுங்க” என்ற உத்தரவு சப்-இன்ஸ்பெக்டரிடமிருந்து

வந்தது. ஒரு கேசைப்பற்றித் துப்பறிய வந்த தாணுக் காரர்கள் வழியில் மாசிமலையின் சதியை நீண்ட நேரமாக மறைவில் நின்று கேட்டிருக்கின் ருர்கள். வெறும் வாயை மெல்லுபவனுக்கு அவல் கிடைத்தால் எப்படியிருக்கும்? அவ்வீட்டினின்றும் ஆறு சாராயப் புட்டிகள் கண்டு பிடிக்கப்பட்டன. அம்பலம் கைது செய்யப்பட்டான். அவன் வினை அவனைச் சுட்டுவிட்டது: முன் நிலா. மாசிமலை அம்பலம் படு த் த படுக்கையாகிப் போனன். அவன் மனச்சாட்சி அவனை அணு அணு வாகப் பிய்த்துத் தின்றது. எலும்பும் தோலுமாகி விட்டான். அவன் சொத்து முழுவதையும் நடேசனுக்கு எழுதி வைத்தான். அக்கா, மகனையும் மருமகளையும் பார்க்கத்தானே ஜாமீனிலேகூட ஒடியாந்தேன். திருநாளைக்குப் போன அதுக ரெண்டும் இன்னம் திரும்பல்லியே. என்ன விசய்ம்?’’ - -