பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80


'வீட்டிலே கமலி, குழந்தைங்க எல்லோரும் சுகமா?’’ என்று கேமலாபம் விசாரித்தார்.

ம் கொட்டிவிட்டு, அவனும் பதிலுக்கு அவ் விடத்திய நலனுக்காக ஏங்கினன்.

வந்த இரண்டு காப்பி டபராக்களும் பாகம் பிரிந்தது. 'நம்ப கம்பேனி தூள்தானே?” ·拉J”” ரொம்ப ஷோக்கா இருக்கு!” • thi” பற்களும், பற்களும் சந்தித்து விலகின. வெள்ளியென்ருல், யாசகத்துக்குப் பஞ்சமா?

  • ராமா! டேய், ஒன்னைத்தாண்டா! ஆச்சிக் கிட்ட போயி அவுக அத்தான் ஆத்தங்குடியிலேருந்து வந்திருக்கிறதாச் சொல்லு முட்டை ரெண்டு, இலை எல்லாம் வாங்கிக்குடு!' என்ருன்.

சாப்பாட்டுக்கு இப்ப அவசரமில்லை, கனகு!.. இப்ப எனக்கு ரொம்ப முடை ஒரு நூறு ரூபா வேணும். வைகாசி முப்பதுக்கு உண்டான வட்டிக் காசோட செலுத்திப்பிடுகிறேன்...' தோளில் கிடந்த அழுக்குப் படிந்த துவாலையின் குஞ்சங்களைக் கொய்தபடி சொன் ஞர் முத்துக்குமரன். . கனகசபைக்கு 'திக் கென்றது. எதிர்பார்த்தது சரியே! அரைக்கணம் அவன் சிந்தனை வசப்பட்டான். நடந்த காலத்தின் ஒலத்தை மீண்டும் கேட்க எண்ணி, கோலமிகு ஒலம் பரப்பிய ரேடியோவை நிறுத்தினன். "இங்கே வர்ரத்துக்கு முந்தி இதே முனகிட்டத்தானே