பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125


வைத்திருந்த காபியைப் பிங்கான் கோப்பையில் வழிய ஊற்றினுள்; சாஸரில் கோப்பையை வைத்தவாறு கணவ சிடம் நீட்டினுள் மீன. ' குழந்தைக்கு நிறையப் பிஸ்கோத்து, பெப்பர் மிண்ட் எல்லாம் வாங்கி வந்திருக்கிறேன். அதோடு உனக்கு ஒரு பரிசு வாங்கி வந்திருக்கிறேன். குழந்தைக்கு ஒரு பரிசு என்ருல், உனக்கும் ஒன்று வேண்டாமா? ராதைக்கு நீதானே விளையாட்டுப் பாப்பா?' சலங்கை குலுங்கும் சப்தமும், நகை குலுங்கும் நாதமும் எதிரொலித்தன. மீளுவும் அவள் கணவரும் திரும்பினர்கள். குழந்தை ராதை தன் விளையாட்டுப் பொம்மைப் பாப்பாவைத் துணைக்கழைத்துக் கொண்டு ஓடோடி வந்தாள். அப்பா பேசிய ஹாஸ்யம் அதற்குப் புரியா மலா இருக்கும்? தந்தையின் அரவணைப்பில் குழந்தை கப்சிப்பென்று ஆகிவிட்டது. காபியை மடக்கென்று அருந்திய பிற்பாடு, சுகு மாரர் பரிசை நீட்டினர் கொண்டவளிடம். நைலான் பட்டுப் புடைவையும், இள நீல ஆர்கண்டி வாயில் ஜம் பருந்தான் அந்தப் பரிசு. - மீன புன்னகை பூத்தாள். ஒளி வெள்ளத்தில் சிரிப்பு, போதையை ஒளித்து வைத்திருந்தது தன்னுள்: பரிசு தனக்குப் பிடித்திருக்கிறது என்பதைச் சிரிப்பின் வாயிலாகக் கைப் பிடித்தவனுக்குத் தெரிவித்துக் கொண்டாள். - - பாருங்கல் ஒன்றைச் சுமத்திவிட்டாற்போல் இருந் த்து டைரெக்டர் சுகுமாரருக்கு. அப்படிக் கனத்தது.